Saturday, August 1, 2026
No menu items!
logo
- Advertisement -

TOP

- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

ஜேர்மனியில் அதிக வெப்பத்தால் சுமார் பத்தாயிரம் பேர் வரையில் உயிரிழப்பு 

ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக இந்தாண்டு இதுவரையில் சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ஆர்.கே.ஐ சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (30) வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வாராந்த சராசரி வெப்பநிலை செல்சியஸ்...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்...

நீதிபதிகளின் ஓய்வு வயது; சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எழுப்பியுள்ள...

 மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி, இலங்கையில் எரிபொருள் விலை...

சர்வதேச சந்தையில் இன்று (31) மசகு எண்ணெய் விலைகளில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யு.டி.ஐ...

முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும், மற்றுமொரு நபருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம்...

ஆசிய அபிவிருத்தி வங்கி நாட்டுக்கு 200 மில்லியன் டொலர்...

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அடுத்து, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில்...

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்...

ஜேர்மனியில் அதிக வெப்பத்தால் சுமார் பத்தாயிரம் பேர் வரையில்...

ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக இந்தாண்டு இதுவரையில் சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ஆர்.கே.ஐ சுகாதார...

மோட்டார் சைக்கிள் விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு- சிசிடிவி...

நீர்கொழும்பு கட்டான - பொலவலன  பகுதியில் நேற்று சம்பவித்த கோர  விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க...

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த...

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை...

ஈரான் மீது அமெரிக்கா பாரிய வான் தாக்குதல் 

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் (IRGC) தொடர்புடைய பல்வேறு தளங்கள் மீது அமெரிக்கா புதிய அலை வான்...

இன்றைய வானிலை: சில பகுதிகளில் 50 மி.மீற்றருக்கும் அதிக...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீற்றருக்கும் மேல் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பகுதிகளில்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய...

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில்,...

தியத்தலாவ பகுதியில் காட்டுத் தீ: உதவிக்கு சென்ற இராணுவத்தினர்

தியத்தலாவ பொக்ஸ் ஹில் பகுதியை அண்டிய மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிக்கு இலங்கை இராணுவத்தினர் உதவிக்கு...

பெந்தோட்டவில் பரசூட் விபத்து: பலஸ்தீனப் பெண் உயிரிழப்பு

பெந்தோட்ட கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பாராமோட்டர் விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று 29ஆம்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு...

வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் 

வவுனியா நீதவான் நீதிமன்றம், அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தை விட முழு இரத்த பரிசோதனை (FBC) க்கு அதிக...

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர்...

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம்...

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்; அரசாங்கம்

நீதிமன்ற நடவடிக்கைகளை மேலும் திறமையானதாகவும் ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு...

களு கங்கையில் சட்டவிரோத அகழ்வு: 25 பேர் கைது

ஹொரனை, வகவத்த, கொபவகவத்த பகுதிகளில் களு கங்கை ஆற்றை அண்டிய பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மணி மற்றும்...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...