Wednesday, August 12, 2026
No menu items!
logo
- Advertisement -

TOP

 பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி...

வறட்சியான காலநிலை காரணமாக பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி ஊர்தி மூலம்...
- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்; இதுவரை 132 பேர் உயிரிழப்பு 

மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளனர். 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என கொலம்பிய தலைநகரங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான நேரலை தகவல்கள், வரைபடங்கள் மற்றும் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க அவசர...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

 பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி மூலம் நீர் வழங்க...

வறட்சியான காலநிலை காரணமாக பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம்...

நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தியவர் கைது!

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'கன'என்பவரின் இலங்கை போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்த முக்கிய நபர்,...

சர்வதேச யானைகள் தினம் இன்று; இந்த ஆண்டில் இதுவரை...

சர்வதேச யானைகள் தினம் இன்று (12) அனுசரிக்கப்படுகிறது. இலங்கையின் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில்,  சுற்றுச்சூழல்...

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான...

சுங்க அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள்:விசாரணைக்கு சிறப்பு குழு நியமனம்

கடன் பத்திரம் Letters of Credit மூலம் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் இறுதி சுங்க அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள்...

இவ்வாண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள்: 14 லட்சத்தை...

ஜனவரி மாத தொடக்கம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை14 லட்சத்தை கடந்துள்ளது என...

சிறைச்சாலைகளில் கலவரம்: சேதங்களினால் 255 மில்லியனுக்கும் மேல் இழப்பு

நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேன மற்றும் குருவிட்ட ஆகிய 5 சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் இடம்பெற்ற அமைதியின்மையால் ,...

இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம்; வெள்ள அபாயம் இல்லை

சபரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்  திணைக்களம்...

கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்; இதுவரை 132 பேர் உயிரிழப்பு 

மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளனர். 570க்கும்...

ஐ.ஜி.பி தொடர்பான கருத்து: சாகர காரியவசம் பிணையில் விடுதலை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, கடுவலை நீதவான்...

“மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது” – கர்தினால் ஆண்டகை...

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கோட்பாடு எண் 2267 இன் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர்...

போதைப்பொருள் குற்றவாளிகளில் 1,506 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு

நீதிமன்றத்தால் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 4,962 கைதிகளில், தற்போது 1,506 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு திட்டங்கள் வழங்கப்படுவதாக...

கொழும்பு துறைமுக நகர மக்களின் வாக்குரிமை பிரச்சினை: மரிக்கார்...

உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கொழும்பு துறைமுக நகரில் வசிப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த வகையில் அவர்களின்...

காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் நிரம்பின – மக்களுக்கு...

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையின்...

ஐ.ஜி.பி படுகொலை தொடர்பான கருத்து: சாகர காரியவசம் அதிரடி...

இலங்கை பொலிஸ் மா அதிபரை படுகொலை செய்வதற்காக சதி திட்டம் இடம்பெற்றதாக வெளியிட்ட கருத்து தொடர்பில், ஸ்ரீ லங்கா...

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3...

பிலிப்பைன்ஸில் பருவமழை மற்றும் புயல் பாதிப்பு: 3.8 லட்சம்...

பருவமழை மற்றும் வெப்பமண்டல புயல்களின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸில் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு ஊடகங்களின்...

ட்ரம்பின் 15 அம்ச அமைதி திட்டத்தை நிராகரித்தது இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச காசா அமைதி திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களை...

நாட்டின் நிதி கையிருப்பு 6.59 பில்லியன் டொலராக அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ நிதி கையிருப்பு...

கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு குறித்து...

கடல் பகுதிகளில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மாத்தறையில் இருந்து...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...