Thursday, May 21, 2026
No menu items!
- Advertisement -

TOP

- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

மோடியின் டொபி பரிசினால் பார்லே நிறுவனத்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

பாரத பிரதமர் மோடி, இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனிக்கு பார்லே மெலடி டொபிகளைப் பரிசளிக்கும் காணொளி கடந்த புதன்கிழமைவெளியாகி வைரலானது. அனைவரும் அந்த டொபியை "பார்லே" உடன் தொடர்புபடுத்தினர். இந்த நிலையில் டொபி உற்பத்தியுடன் எந்தவித தொடர்பும் இல்லாத பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு புதன்கிழமை 5 விதமாகவும்...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

கிரிக்கட் சபையின் நிதிப்பிரச்சினைகள் பாரதூரமானவை;எரான் விக்ரமரத்ன

இலங்கை கிரிக்கெட் சபையின் நிதிப் பிரச்சினைகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டின் சீர்திருத்தக் குழுவின் தலைவர்...

ரூபாவின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் குறித்து...

கடந்த 20 மாதங்களில் இலங்கை ரூபாவின் மதிப்பு பெருமளவு குறைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) எச்சரித்துள்ளது. தற்போதைய அரசாங்கம்...

மத்திய கிழக்கு மோதல் காரணமாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில்...

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் 17.3% சரிந்து $114.75...

மோடியின் டொபி பரிசினால் பார்லே நிறுவனத்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

பாரத பிரதமர் மோடி, இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனிக்கு பார்லே மெலடி டொபிகளைப் பரிசளிக்கும் காணொளி கடந்த புதன்கிழமைவெளியாகி...

அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ள கஜேந்திரகுமார் எம்.பி

நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் ஒருவரை அவதூறாகப் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சுமத்திய குற்றச்சாட்டுகளை, நாடாளுமன்ற உறுப்பினர்...

வாகன இறக்குமதி தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் சபையில் குற்றச்சாட்டு

தெரிந்தெடுக்கப்பட்ட சில தொழிலதிபர்கள், வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களைத் (LCs)திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்...

போதைப்பொருள் விற்பனை மூலம் சொத்து சேர்த்த தம்பதியர் கைது

உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தம்பதியினரின் சொத்துக்களையும்...

சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருள் கடத்தல்; 322 பேர் கைது

இந்த வருடம் புனித யாத்திரை காலம் தொடங்கியதிலிருந்து,சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருட்களைக் கடத்தியதாக 322 சந்தேக நபர்களை பொலிஸார் கைது...

நாட்டில் மற்றொரு பொருளாதார நெருக்கடிக்கு இடம்கொடுக்க மாட்டேன்; ஜனாதிபதி

இலங்கையில் தொடரும் டொலர் நெருக்கடியைச் சமாளிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டில் மற்றொரு பொருளாதார வீழ்ச்சியைத் தாம்...

கபிலவிற்காக பணம் பெற்றுக்கொண்டு பிணை நின்றவர்களுக்கு பிணை!

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணைதாரர்களாக நிற்க பணம் பெற்றதாகக் கூறப்படும்...

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதா கபால்மா இறக்குமதியாளர்கள் இன்று (20) உறுதிப்படுத்தினர். சமீபத்திய விலை திருத்தத்தின்படி, 450...

ட்ரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த தீர்மானித்துள்ள செனட் சபை

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்கும் வகையில் போர் அதிகாரத்...

ஆடைக்குள் மறைத்து கடத்தப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்கலங்கள் பறிமுதல்!

பெருமளவிலான கைபேசிகள் மற்றும் மின்கலங்களைக் கடத்த முயன்ற சீன நாட்டினர் மூவரை ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க...

இசை அரசனை காயப்படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை; ‘கருப்பு’...

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம்...

உள்நாட்டிலேயே வாகனப் பதிவு எண்களை அச்சிட திட்டம்!

நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டிலேயே வாகனப் பதிவு எண்களை...

இலங்கை அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது!; ஜனாதிபதி அநுர

போரில் அன்புக்குரியவர்களை இழந்த வலியை பல குடும்பங்கள் இன்னும் சுமக்கின்றன என்றும் இதுபோன்ற துன்பங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல்...

140 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதை பொருள்...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பயணிகள் இருவரிடம் இருந்து 14.562 கிலோ குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டம்

அண்மையில் பெய்த கனமழையால் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டு அதற்கேற்ப ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம்...

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நாட்டில் 390-க்கும் மேற்பட்ட இபோலா...

முதல்வர் விஜய்க்கு இயக்குநர் வெங்கட் பிரபுவின் அன்பளிப்பு

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு அரசியல் தரப்பினர் மற்றும் சினிமா துறையின் பலரும் வாழ்த்து தெரிவித்து...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை...