Saturday, May 23, 2026
No menu items!
- Advertisement -

TOP

920 மில்லியன் ரூபா கொள்ளை;...

ரோமானியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட...
- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

சீனாவில் நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் சிக்கி 82 பேர் உயிரிழப்பு

வட சீனாவில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "ஷான்சி மாகாணத்தில் உள்ள டோங்ஜோ குழுமத்தின் லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்திலேயே இவ்வாறு 82...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

920 மில்லியன் ரூபா கொள்ளை; பொதுமக்கள் உதவியை நாடியுள்ள...

ரோமானியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை...

டிக்கோயா பகுதி இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்...

ஹட்டன், டிக்கோயா நகர் பகுதி வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த...

வெசாக் பண்டிகை; இதுவரை 2,388 தானசாலைகள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 2,388 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு...

சீனாவில் நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் சிக்கி 82...

வட சீனாவில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒன்பது...

ஒரு வாரத்துக்குள் 50 கோடி வசூல் செய்துள்ள ‘அதிரடி’...

மலையாள திரைத்துறையில் பிரபல நடிகர்களாகவிருக்கும் பெசில் ஜோசப்,டொவினோ தோமஸ் ஆகியோர் நடிப்பில் அண்மையில் வெளியான அதிரடி திரைப்படம் இன்று...

நாணய பெறுமதி வீழ்ச்சி; நாடாளுமன்ற விவாதம் நடத்த கோரும்...

இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறித்து நாடாளுமன்றில் அவசரகால விவாதம் ஒன்றை நடத்த, மற்ற கட்சித் தலைவர்களுடன்...

ரூபாவின் நடுநிலை மதிப்பு 330 ஆக உள்ளது!; பிரதி...

இலங்கையின் வங்கிகளுக்கு மத்தியிலான அந்நியச் செலாவணி சந்தையில்,நேற்றைய நிலவரப்படி 350 ஆக இருந்த ரூபாவின் நடுநிலை மதிப்பு, இன்று...

வாகனப் பதிவுத் தகடுகளை உடனடியாக பெறுமாறு அறிவுறுத்தல்

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனப் பதிவுத் தகடுகளை 2026 ஜூன் 30-ஆம்...

சற்றே வலுப்பெற்ற இலங்கை ரூபா

கடந்த சில நாட்களாக கணிசமாக மதிப்பிழந்திருந்த இலங்கை ரூபாய், இன்று (22) இலங்கையில் சகல வர்த்தக வங்கிகளிலும் அமெரிக்க...

பசில் ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் நிதி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, மாத்தறை...

களனி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள...

களனி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் சுமார் 300 மி.மீ. குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி பதிவானதைத் தொடர்ந்து, அடுத்த 48...

கிரிக்கட் சபையின் நிதிப்பிரச்சினைகள் பாரதூரமானவை;எரான் விக்ரமரத்ன

இலங்கை கிரிக்கெட் சபையின் நிதிப் பிரச்சினைகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டின் சீர்திருத்தக் குழுவின் தலைவர்...

ரூபாவின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் குறித்து...

கடந்த 20 மாதங்களில் இலங்கை ரூபாவின் மதிப்பு பெருமளவு குறைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) எச்சரித்துள்ளது. தற்போதைய அரசாங்கம்...

மத்திய கிழக்கு மோதல் காரணமாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில்...

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் 17.3% சரிந்து $114.75...

மோடியின் டொபி பரிசினால் பார்லே நிறுவனத்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

பாரத பிரதமர் மோடி, இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனிக்கு பார்லே மெலடி டொபிகளைப் பரிசளிக்கும் காணொளி கடந்த புதன்கிழமைவெளியாகி...

அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ள கஜேந்திரகுமார் எம்.பி

நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் ஒருவரை அவதூறாகப் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சுமத்திய குற்றச்சாட்டுகளை, நாடாளுமன்ற உறுப்பினர்...

வாகன இறக்குமதி தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் சபையில் குற்றச்சாட்டு

தெரிந்தெடுக்கப்பட்ட சில தொழிலதிபர்கள், வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களைத் (LCs)திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்...

போதைப்பொருள் விற்பனை மூலம் சொத்து சேர்த்த தம்பதியர் கைது

உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தம்பதியினரின் சொத்துக்களையும்...

சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருள் கடத்தல்; 322 பேர் கைது

இந்த வருடம் புனித யாத்திரை காலம் தொடங்கியதிலிருந்து,சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருட்களைக் கடத்தியதாக 322 சந்தேக நபர்களை பொலிஸார் கைது...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை...