Tuesday, June 2, 2026
No menu items!
- Advertisement -

TOP

அமெரிக்காவால் பத்து TH-57 ‘சீ...

அமெரிக்காவால் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 ‘சீ ரேஞ்சர்’...
- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் உறுதி; ட்ரம்ப்

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஹிஸ்புல்லா பிரதிநிதிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பிறகு, தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெய்ரூட்டிற்குள் இஸ்ரேலியப் படைகள் நுழையாது என்றும், அனைத்துத் துப்பாக்கிச் சூடுகளும் நிறுத்தப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். பெய்ரூட்டின் தஹியே மாவட்டத்தைத்...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

அமெரிக்காவால் பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் அன்பளிப்பு

அமெரிக்காவால் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் நாட்டில் தரையிறங்கியுள்ளன. தற்போது குறித்த ஹெலிகொப்டர்கள்...

சேதமடைந்த தெரு மின்விளக்கு அமைப்பை புனரமைக்க 1.09 பில்லியன்...

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள தெருவிளக்கு அமைப்பைப் புனரமைப்பதற்காக ரூ. 1.09 பில்லியன் ஒதுக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி...

எரிபொருள் விலையினால் பேருந்து கட்டணம் அதிகரிக்குமா ;அமைச்சர் விளக்கம்

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன...

தனிநபருக்கான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு ரூ. 17,117 ஆக...

இலங்கையில் தனிநபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு, விகிதத்தை மக்கள்...

தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் உறுதி; ட்ரம்ப்

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஹிஸ்புல்லா பிரதிநிதிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பிறகு, தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக...

நட்டத்தில் எரிபொருளை விற்பனை செய்து வரும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம்!

விலை அதிகரிப்புக்குப் பிறகும், ஒவ்வொரு லீட்டர் எரிபொருளிலும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து பணத்தை இழந்து வருவதாக அதன்...

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர...

15 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்; பிக்கு...

பஹிரவகந்தையில் உள்ள வணக்கஸ்தலத்தில் பணியாற்றி வந்த 25 வயது பௌத்த பிக்கு ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல்...

தேர்தல் நிதி வேறு தேவைக்கு ஒதுக்கப்பட்டதா?; விசாரணை கோரியுள்ள...

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரிக்குமாறு, தமிழ் முற்போக்குக்...

பேருந்துக் கட்டணத்தை 32 முதல் 33 ரூபாய் வரை...

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களில் இடைக்காலத் திருத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்...

போதையில் வாகனம் செலுத்திய சாரதியால் அறுவர் உயிரிழப்பு

மீகொட சந்தி அருகே அமைக்கப்பட்ட வெசாக் தானசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரிசையில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

சாரதியை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குழு; ஒருவர் கைது

வெலிக்கடை பகுதியில் வாடகைக்கார் சாரதியைக் குறிவைத்து நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து...

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை...

கிழக்கு மாகாண நன்னீர் மீன்பிடிக்காக ஜப்பான் 436 மில்லியன்...

கிழக்கு மாகாண நன்னீர் மீன்வளத்திற்காக, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தொழிநுட்ப அனுசரணை மற்றும்...

காணாமல் போன மாணவர்கள் சடலமாக மீட்பு!

அம்பாந்தோட்டை ஹுங்கம,கலமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களில் இருவரின்...

ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு;பொலிசார் விசாரணை

வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே நேற்று சனிக்கிழமை (30) மாலையில் ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து,...

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(30) நள்ளிரவு முதல் சகல எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர்...

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ்...

கலமெட்டிய கடல் பகுதியில் மூழ்கி மாணவர்கள் மூவர் மாயம்

அம்பாந்தோட்டை,ஹுங்கம, கலமெட்டிய கடல் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த மாணவர்கள்...

கொங்கோவில் இபோலா தொற்றால் 223 பேர் வரை உயிரிழப்பு

கொங்கோ நாட்டில் இபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இபோலா...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை...