Sunday, May 31, 2026
No menu items!
- Advertisement -

TOP

- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம் தேடுவதற்காக, ஏழு கிராமவாசிகள் கொண்ட ஒரு குழு மே 20 அன்று அந்தக் குகைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், கனமழை மற்றும்...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை...

கிழக்கு மாகாண நன்னீர் மீன்பிடிக்காக ஜப்பான் 436 மில்லியன்...

கிழக்கு மாகாண நன்னீர் மீன்வளத்திற்காக, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தொழிநுட்ப அனுசரணை மற்றும்...

காணாமல் போன மாணவர்கள் சடலமாக மீட்பு!

அம்பாந்தோட்டை ஹுங்கம,கலமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களில் இருவரின்...

ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு;பொலிசார் விசாரணை

வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே நேற்று சனிக்கிழமை (30) மாலையில் ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து,...

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(30) நள்ளிரவு முதல் சகல எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர்...

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ்...

கலமெட்டிய கடல் பகுதியில் மூழ்கி மாணவர்கள் மூவர் மாயம்

அம்பாந்தோட்டை,ஹுங்கம, கலமெட்டிய கடல் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த மாணவர்கள்...

கொங்கோவில் இபோலா தொற்றால் 223 பேர் வரை உயிரிழப்பு

கொங்கோ நாட்டில் இபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இபோலா...

சட்டவிரோத உதிரிபாகங்களைக் கொண்டு வாகனம் தயாரித்தவர் கைது!

இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வாகன உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் ஒன்றை வைத்திருந்த 39 வயது சந்தேக...

முதலீட்டாளர்களை வரவேற்கும் அரச தோட்டங்கள்!

பயன்படுத்தப்படாத அரச தோட்ட நிலங்களையும் சொத்துக்களையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் தனது திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அரசாங்கம் அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த...

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த...

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை

ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக, ஹொங்கொங் நாட்டின் பல நிறுவனங்கள்/அமைப்புகள் மீது அமெரிக்கா இந்த வாரம் பொருளாதார தடைகளை...

எரிபொருள் விலை குறைக்கப்படுமா?; பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கருத்து

எரிபொருள் விலை திருத்தத்தின் போது நாட்டில் எரிபொருள் விலையில் குறைப்பை எதிர்பார்க்க இயலாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின்...

மே மாதத்தில் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டேன் (CCPI) மூலம் வருதத்தின் அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, 2026 மே...

26.7 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது!

உடவளவ பொலிஸ் பிரிவின் பஹனகடுவ பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது, ​​26.770 கிலோ கஞ்சாவுடன் நான்கு...

மூவாயிரம் கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

தும்பகல்ல கன்டா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையி ஒன்றின் போது, ​​பதுரலிய பொலிசார் பெருமளவு ஐஸ் (ICE) போதைப்பொருளை மீட்டுள்ளனர். இரகசியத்...

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ராஜினாமா

பேராசிரியர் கபில பெரேரா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். டபிள்யூ.எஸ். சத்யானந்தாவின் அடிப்படை...

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள்...

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின்...

டிக்கோயா இரட்டை கொலை; தப்பிச்சென்றவர் இன்னும் கைது செய்யப்படவில்லை

ஹட்டன், டிக்கோயாவில் முதிய தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், மீண்டும் கைது செய்யப்பட்டதாக...

கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்; மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை

களுத்துறை தெற்கில் இன்று (28) பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் என அடையாளம்...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை...