Wednesday, July 1, 2026
No menu items!
logo
- Advertisement -

TOP

தித்வா புயல் அவசரகால நிலை:...

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு...
- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒரு ஆசிரியர் உட்பட மேலும் 8 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான...

ஜூலை 6 முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணக்கம் கண்டதையடுத்து, ஜூலை 6 ஆம் திகதி...

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14...

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது...

வில்பத்து தேசிய பூங்காவில் கரை ஒதுங்கிய டொல்பின்

வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன்கனட்ட பகுதியில் நேற்று மாலை (30) உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரை ஒதுங்கியதாக...

முன்னாள் ஜனாதிபதியின் மகன் வாகன கடத்தல்:விசாரணை ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சொகுசு வாகன கடத்தல் மோசடி குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம்...

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள்...

சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கை பொருத்தமான தீர்மானங்களை எடுத்துள்ளது!;...

மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வந்தபோதிலும், பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக இலங்கை அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை...

பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய ஐவர் கைது;வெயங்கொடையில் சம்பவம்

வெயங்கொடை பொலிஸ் பிரிவில் மிஹிந்து பெரஹேராவின் போது போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அவர்களைத்...

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும்...

குடிநீர் வியாபாரம் என தெரிவித்து கள்ளச்சாராயம் தயாரித்த நிறுவனம்...

கடுவலையில், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் என தெரிவித்து கள்ளச்சாராயம் தயாரித்து வந்த நிறுவனம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் சோதனை...

தனியார் பேருந்து கட்டணம் ஜூலை முதல் அதிகரிக்குமா?

வருடாந்தோறும் மேற்கொள்ளப்படும் பேருந்து கட்டண திருத்தம், நடைமுறை கொள்கையின்படி நாளை முதல் அதாவது ஜூலை 1ஆம் திகதி முதல்...

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு...

பெற்றோல், டீசல் விலை குறைப்பு – இன்று நள்ளிரவு...

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் விலைகளை இன்று ஜூன் 29...

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை...

துப்பாக்கி காணாமல் போனதையடுத்து பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

சேவை துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யட்டியந்தோட்டை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி OIC...

இலங்கையில் டெங்கு பாதிப்பு 53,000ஐ கடந்தது 

 ஜூன் மாத மழைக்கால சூழ்நிலையால் இலங்கையில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டு...

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக...

சவூதி, பிரான்ஸ் விமான விபத்துகளில் 25 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இன்று ஏற்பட்ட இரண்டு தனித்தனி விமான விபத்துகளில் மொத்தம் 25...

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க...

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு...

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர்...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை...