Wednesday, July 29, 2026
No menu items!
logo
- Advertisement -

TOP

- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாபார நிலையங்கள் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன அல்லது தீப்பிடித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க குமாமோட்டோ...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர்...

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம்...

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்; அரசாங்கம்

நீதிமன்ற நடவடிக்கைகளை மேலும் திறமையானதாகவும் ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு...

களு கங்கையில் சட்டவிரோத அகழ்வு: 25 பேர் கைது

ஹொரனை, வகவத்த, கொபவகவத்த பகுதிகளில் களு கங்கை ஆற்றை அண்டிய பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மணி மற்றும்...

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்...

கொழும்பில் திருவிழா ஊர்வலம்: இன்று போக்குவரத்து கட்டுப்பாடுகள் எதிர்பார்ப்பு 

கொழும்பு கோட்டை மற்றும் பம்பலப்பிட்டிய புதிய கதிரேசன் ஆலயங்களின் 152வது ஆண்டு வேல் திருவிழா ஊர்வலம் காரணமாக கொழும்பின்...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவு

சீனாவின் வடமேற்கு கிங்காய் மாகாணத்தின் சிங்காய் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதலாவது நிலநடுக்கம் ரிக்டர்...

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்;அமைச்சரவை அனுமதி

நீதிபதிகளின் ஓய்வு வயதை 2 வருடங்களால் நீடிக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சட்டத்துறையின் சிரேஷ்ட...

பதுளை துங்ஹிந்த நீர்வீழ்ச்சி பகுதியில் புதிய பார்வை மையம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள பதுளை, துங்ஹிந்த நீர்வீழ்ச்சி வளாகத்தில் புதிய பார்வை...

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து...

20 மில்லியன் கொள்ளை: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனுக்கு...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உட்பட 6 சந்தேக நபர்களை கொழும்பு கோட்டை...

பிரபல தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

ஹொரணை நகரில் பிரபலமான தனியார் கல்வி நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஹொரணை,...

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார்...

 பத்து வீத அமெரிக்க வரி: இலங்கை ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10% வரி விதிக்க முடிவு செய்தமையை இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்...

ஏழு மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் 258 தீ விபத்துக்கள்

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாத்திரம் 258 தீ விபத்து சம்பவங்கள்...

இந்த ஆண்டில் 81,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள்...

இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் 81,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 61 மரணங்கள் சம்பவித்துள்ளதாக தேசிய...

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண...

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான...

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த...

சட்டவிரோதமாக இந்தியா சென்றவர்கள்;கொலையாளிகள் என சந்தேகம் 

சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்ற இலங்கையர்களை இந்திய கடலோர பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும்...

 2.2 கிலோ கொக்கெய்னுடன் 79 வயது ஸ்பானியர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தாமதமாக வந்த பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2.2 கிலோ...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...