Wednesday, June 10, 2026
No menu items!
- Advertisement -

TOP

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும்...

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை...
- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

ட்ரம்பின் H-1B விசாக்களுக்கான கட்டண கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

விசேட துறைகளில் உயர் திறன்கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்த நிறுவனங்கள் பயன்படுத்தும் திட்டத்தில், புதிய கொள்கையைத் திணிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகாரம் இல்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கமைய H-1B விசாக்களுக்கான $100,000 விண்ணப்பக் கட்டணத் தேவையை அமெரிக்க மாவட்ட நீதிபதி லியோ சொரோகின்...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி...

சரண குணவர்தனவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது தொடுக்கப்பட்ட நான்கு ஊழல் வழக்குகள் தொடர்பில் அவருக்கு நான்கு ஆண்டுகள்...

ட்ரம்பின் H-1B விசாக்களுக்கான கட்டண கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

விசேட துறைகளில் உயர் திறன்கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்த நிறுவனங்கள் பயன்படுத்தும் திட்டத்தில், புதிய கொள்கையைத் திணிப்பதற்கு அமெரிக்க...

ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி-ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று காலை (09) இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கப்புவத்தைக்கும் கந்தானைக்கும் இடையேயான...

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என...

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில்...

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம்...

எச்சரிக்கையை விடுத்து தாக்குதல்களை நிறுத்தியுள்ள ஈரான்!

இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தாம் நிறுத்தியுள்ளதாகவும், எவ்வாராயினும் லெபனானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ...

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு...

கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல்கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கடற்படை மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள்...

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக எதிரணியினர் போராட்டம்!

முன்னாள் அரச புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சாலே, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக தெரிவித்து, எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் சகலவற்றிலும் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (08), அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை...

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள், ஒருங்கிணைந்த காவல்துறை நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஃபைடல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த...

பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவிலான ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (8) காலை...

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை...

விருந்தில் கலந்து கொண்டோர் போதை பொருட்களுடன் கைது!

காலி,அம்பலங்கொட,பொன்னடுவ பகுதியில் சமூக ஊடகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ​​மூன்று பெண்கள் உட்பட...

அமேசான் கல்லூரிக்கு மேலும் ஒரு அரச அங்கீகாரம்

ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வித் துறையில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் அமேசன் கல்லூரிக்கு முன்பள்ளி டிப்ளோமா பாடநெறிக்கான...

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எதிரணி சார்பில் கேள்வி!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரச நிதியிலிருந்து மேலும் ரூ. 100 பில்லியன் கோருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா...

AI முன்னேற்றத்தினால் மனிதக் கட்டுப்பாடு இழக்கப்படும் அபாயம்!

மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுப் பணிகளை இடைநிறுத்தம் செய்யுமாறு ஏ.ஐ ஆய்வு நிறுவனமான ஆந்த்ரோபிக் வலியுறுத்தியுள்ளதோடு, இதனால் மனிதக் கட்டுப்பாடு...

100 மி.மீ கனமழை பெய்யும் சாத்தியம்!

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை...