Monday, June 15, 2026
No menu items!
- Advertisement -

TOP

- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

16 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: இங்கிலாந்து 

16 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு TikTok, Snapchat மற்றும் Instagram உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்களை  பயன்படுத்த தடை விதிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். சிறுவர்களை இணையங்களில்  பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், இரவு நேரங்களில் தொலைபேசியை பயன்படுத்துவதை குறைப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இங்கிலாந்து அரசாங்கம்...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

என்.டி.பி மோசடி: கண்காணிப்பை பலப்படுத்துமாறு ஐ.எம்.எஃப் தெரிவிப்பு!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பல பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை...

16 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை:...

16 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு TikTok, Snapchat மற்றும் Instagram உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்களை  பயன்படுத்த தடை...

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,3 325-டொலர்களாக  அதிகரித்ததை அடுத்து இலங்கையிலும் தங்க விலை இன்று அதிகரித்துள்ளது. கொழும்பு தங்கச்...

கொலன்னாவை இளைஞரிடம் போலி நாணயத்தாள்; பொலிஸார் கைது

போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் மூன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர்...

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து...

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான...

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக...

தொலைபேசி கம்பி வடங்கள் களவு; 3 சந்தேகநபர்கள் கைது 

தொலைபேசி தொடர்பு கம்பிகளை (கேபிள்) களவாடிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 3 சந்தேகநபர்கள் சனிக்கிழமை ராகமை மற்றும்...

இறக்குமதி பொருட்களில் பொருத்தமற்ற லேபள்: அதிகாரிகள் சோதனை

சட்ட விதிமுறைகளுக்கமைய கட்டாயமாக அடங்க வேண்டிய விபரங்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட பொதி உணவுப் பொருட்களை விற்பனை செய்த...

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக குழுவினர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மோதர நிபுனின் சகோதரர் மோதர சத்துர மற்றும்...

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்...

சட்டவிரோதமாக 26,600  சிகரெட்டுக்களை கடத்திய நபர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வரி விலக்கு வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவான சிகரெட்டுக்களை நாட்டிற்குள்...

கிணற்றில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்பாணம், பருத்தித்துறை, புலோலி தெற்கு பகுதியில் கிணறு ஒன்றில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...

சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா குழு இலங்கையில் ஆய்வு!

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளை தடுப்பதற்கான உபகுழு (SPT) 7 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் 15 முதல் 24...

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல்...

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான...

ஈரான் – அமெரிக்கா மோதலை முடிவுக்கு கொண்டு வர...

வளைகுடா பிராந்தியத்தில் தொடரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளன. அண்மைய...

போதைப்பொருள் பரிசோதனை – பேருந்து சாரதிகள் கைது

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் சேவையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கண்டறியும் விசேட...

இலங்கையின் முதலாவது படகு இறக்கும் தளம் திறப்பு

இலங்கையின் முதலாவது பிரத்தியேக படகு இறங்குத்துறை நேற்று (Boat Launching Ramp) களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை மீன்பிடித்துறைமுகத்தில்...

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட...

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி...

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை...