Tuesday, July 21, 2026
No menu items!
logo
- Advertisement -

TOP

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட மாத்திரைகள்,பீடி...

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள்...
- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

சீனாவில் நிலச்சரிவு; 08 பேர் உயிரிழப்பு – 34 பேரை காணவில்லை

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலச்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்த 10 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப்...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட மாத்திரைகள்,பீடி இலைகள் மீட்பு

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் பெரும் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது...

அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு எதிராக 14.6 மில்லியன் ரூபாய் அபராதம்!

11 அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 14.6 ரூபாய் மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கியின்...

நவகமுவ துப்பாக்கிச் சூடு: 2 சந்தேகநபர்கள் கைது

கொரதொட்டை, நவகமுவ பகுதியில் ஜூலை 16ஆம் திகதி இடம்பெற்ற ஆண் ஒருவரின் கொலை தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது...

ஏர்பஸ் ஊழல்; விசாரணைக்காக வெளிநாடு செல்லும் அதிகாரிகள் குழு

இலங்கை ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்  லஞ்சம் பெற்ற...

இந்த ஆண்டு இதுவரை 76,044 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,044 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் உயிரிழப்பு; விசாரணை ஆரம்பம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண...

நாளை முதல் முட்டை விலை அதிகரிப்பு – வெள்ளை...

நாளை (20) முதல் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை ரூ.41 ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை...

 “இலங்கை தமிழ் தூய்மையானது” நடிகை த்ரிஷா

இந்திய நடிகை த்ரிஷா கிருஷ்ணன், சிட்னியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஈழத் தமிழை பாராட்டி பேசி உள்ளமை வரவேற்பை...

சீனாவில் நிலச்சரிவு; 08 பேர் உயிரிழப்பு – 34...

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும்...

முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு ரணில் அஞ்சலி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பொலிஸ்...

சோதனையின்போது தாக்க முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கி...

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை சோதனை செய்ய முயன்ற போது, பொலிஸாரை வாளால் தாக்க முயன்ற நபர் மீது...

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் 

சட்டவிரோதமாக முதல் வடிவத்தை மாற்றி தயாரிக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் ஹோமாகம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தமாக,...

டெங்கு அபாயம் – கடந்த 24 மணி நேரத்தில்...

டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு...

ஈரான் தாக்குதல் -குவைத் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விமான...

பிரபல ஆடை நிறுவன உரிமையாளருக்கு விளக்கமறியல்

பிரபல ஆடை வர்த்தக நிறுவனமான "House of Fashions" உரிமையாளர் பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இலங்கை சுங்க...

 10 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் சிக்கிய அங்கோலா...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள், 237 கிராம் கொக்கெய்ன் வைத்திருந்த 54...

இலங்கை ரயில்வே சேவை நெருக்கடி தொடர்பில் எச்சரிக்கை

இலங்கை ரயில்வே திணைக்களத்திடம் உள்ள என்ஜின் இயந்திரம் மற்றும் பயண பெட்டிகள் (diesel multiple unit) கையிருப்பு கடுமையாக...

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபஸ் (Chiapas) கடற்கரைக்கு அருகில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின்...

வெலகெதர கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை

வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொடூர கொலை மற்றும் 3 பேரை கொலை செய்ய முயன்ற...

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி...

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம்...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...