Trending Now
- Advertisement -
TOP
மீன்பிடி படகில் இருந்து 150...
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின்...
- Advertisement -

முந்தி செல்ல முற்பட்டவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மோதி விபத்து!
01:05

🔴RE-LIVE - TVK தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி நேரலை!
00:00

வளர்ப்புப் பூனை துரத்தி துரத்தி கடிக்கும் பயங்கர வைரல் காணொளி!
00:59

விஜய்க்கு எச்சரிக்கை விடுக்கும் ஆதரவாளர்கள்!
01:19

பாடசாலை கற்றல் செயற்பாடுகள் நிறைவு!
00:36

தொழில் சந்தையில் பாரிய தாக்கம் - வேலை இழக்க வாய்ப்பு!
01:26
UPDATES
- Advertisement -
- Advertisement -
LOCAL NEWS
World News
ஆங் சான் சூகியின் தண்டனை காலம் குறைப்பு!
சிறையில் உள்ள நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகியின் தண்டனையை மியன்மார் குறைத்துள்ளது என அவரது சட்டத்தரணி வெள்ளிக்கிழமை ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
ஊழல், தேர்தல் மோசடி மற்றும் அரசு இரகசியச் சட்டங்களை மீறியது போன்ற பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவருக்கு 27 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை காலம்...
- Advertisement -
- Advertisement -
சினிமா
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண...
கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெறும் சலுகை நாளையுடன்...
எரிபொருள் வாகனம் வைத்திருப்பவர்கள் கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெற அனுமதிக்கும் தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன்...
எரிசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவி...
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது...
நிலக்கரி முறைகேடு தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு
நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஏப்ரல் 16 வரை நிலக்கரி இறக்குமதி...
ஆங் சான் சூகியின் தண்டனை காலம் குறைப்பு!
சிறையில் உள்ள நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகியின் தண்டனையை மியன்மார் குறைத்துள்ளது என அவரது சட்டத்தரணி...
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை...
ஆட் பதிவு திணைக்களத்தின் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்
ஆட் பதிவுத் திணைக்களம், தனது தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகள் உட்பட...
எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்
இலங்கையில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடை இன்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த...
அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளன;பாகிஸ்தான்
அமெரிக்காவும் ஈரானும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளன என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதாக அல்ஜஷீரா செய்தி...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் பிலியந்தலவில் உள்ள இல்லத்தில் துப்பாக்கிகள் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர்...
அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகை வெற்றிகரமாக நடைபெறுகிறதா ?
ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள கடல் முற்றுகை செயற்பாட்டை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த...
போர் விரைவில் முடிவுக்கு வரும்;ட்ரம்ப்
ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம்...
கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்துள்ள வடகொரியா
கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போர்க்கப்பலில் இருந்து குறித்த ஏவுகணைகள்...
கடந்த கால தவறுகளை சீர் செய்து கட்சி முன்னேறும்;...
கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சி முன்னேறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரான நாமல்...
இலங்கையில் தஞ்சம் அடைந்திருந்த ஈரானியர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு
அமெரிக்கத் தாக்குதலில் காயமடைந்து, இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு இலங்கையில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 238 ஈரானியர்கள், நேற்று இரவு...
திரிக்கப்பட்ட ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது;லங்கா நிலக்கரி...
லங்கா நிலக்கரி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), தனது அவசரகால நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்து...
நாட்டுக்கு கடத்தப்பட்ட 12.33 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன்...
பாரிய அளவான கொக்கெய்ன் கடத்தலை மேற்கொள்ள முயன்ற ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உகாண்டாவைச்...
ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டு எனக்கு பயமில்லை;போப் லியோ பதில்!
ஈரான் மோதல் குறித்த தனது கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, போப் லியோ (XIV)...
30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டுக்கு...
மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் அடங்கிய, 'சீ அட்வென்ச்சர்' என்ற சரக்கு கப்பலில் நேற்று மாலை கொழும்பு...
நியூசிலாந்தை தாக்கிய வையானு புயலின் தாக்கம் குறைந்தது
நியூசிலாந்தை தாக்கிய வையானு புயல் பிரதான நிலப்பரப்பிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளது எனவும் நாடு மீட்பு மற்றும் தூய்மைப்படுத்தும்...
Business
- Advertisement -
Technology
- Advertisement -
Health
25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர் வாழ்நாளில் பாரிசவாதத்தால்...
25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர், தமது வாழ்நாளில் குறைந்தது ஒருமுறை...
பெருஞ்சீரகம் தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?
பெருஞ்சீரகம் ஒரு வாசனை மற்றும் மூலிகை பொருளாகும். இதனை சோம்பு என்றே...
சிக்குன்குனியா காய்ச்சலால் ஏற்படும் ஆபத்து!
சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...




















