Friday, July 10, 2026
No menu items!
logo
- Advertisement -

TOP

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11...

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான...
- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில் விழுந்த மின் கம்பி காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில்...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்...

தணிக்கை சான்றிதழை பெற்றது ‘ஜனநாயகன்’ 

தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள அவரது இறுதிப் படமென கூறப்படும் 'ஜனநாயகன்', பல மாத கால தாமதத்திற்குப் பின்னர்...

சிறைச்சாலை கலவரம்;நீதியமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற...

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன!

இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை,...

பிரபல இலங்கை பாடகி மரியாசெல் குணதிலக்க காலமானார்

இலங்கையின் பிரபல பாடகி மரியாசெல் குணதிலக்க தனது 68 வது வயதில் காலமாகியுள்ளார் என அவரது குடும்ப வட்டாரங்கள்...

துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது கைதிகள் வெளியேறுவதை தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு,...

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு...

வெப்பநிலை அதிகரிப்பு குறித்து சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட...

பேருந்து சாரதிகள், நடத்துனர் மீது போதைபொருள் பரிசோதனை

நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை வேலைத்திட்டத்தை...

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு:இணையம் ஊடாக கற்கை...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் 71 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில்...

போதை பொருட்கள் விற்பனை மூலம் பெறப்பட்ட பணத்தில் சொத்துக்கள்...

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்ததாக சந்தேகிக்கப்படும் ரூ. 57 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை பொலிஸார்...

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக மனு தாக்கல்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது மற்றும் தடுத்து வைப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில்...

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட பேருந்துகள் பறிமுதல்

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை இயக்கிய குற்றச்சாட்டில் அம்பலாங்கொடை பொலிஸார் 4 பேருந்துகளை கைப்பற்றியுள்ளனர். நேற்று...

ரணில் மீதான வழக்கு செப்டம்பர் 30 இல் மீண்டும்...

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 28 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின்...

சட்டவிரோத வாகன இறக்குமதி: மோசடியில் ஈடுபட்ட நபர் கைது 

 சுங்கத் தீர்வைகள் செலுத்தப்படாது நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டில், ஹோமாகம -...

சிறைச்சாலையில் அதிகாரியின் துப்பாக்கிச் சூடு;பதில் ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது, சிறைச்சாலை நுழைவாயில் ஊடாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி தொடர்பில் சிறைச்சாலைகள்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: ஐக்கிய நாடுகள் சபை கவலை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து ஐக்கிய...

சிறைச்சாலை வன்முறை;12 பேர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, சுகாதார...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...