Wednesday, July 8, 2026
No menu items!
logo
- Advertisement -

TOP

- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட அதிரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் வான் பாதுகாப்பு கட்டமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக. தெரிவிக்கப்படுகிறது. நேற்று (06) அதிகாலை உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யா 351 தாக்குதல்...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக மனு தாக்கல்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது மற்றும் தடுத்து வைப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில்...

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட பேருந்துகள் பறிமுதல்

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை இயக்கிய குற்றச்சாட்டில் அம்பலாங்கொடை பொலிஸார் 4 பேருந்துகளை கைப்பற்றியுள்ளனர். நேற்று...

ரணில் மீதான வழக்கு செப்டம்பர் 30 இல் மீண்டும்...

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 28 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின்...

சட்டவிரோத வாகன இறக்குமதி: மோசடியில் ஈடுபட்ட நபர் கைது 

 சுங்கத் தீர்வைகள் செலுத்தப்படாது நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டில், ஹோமாகம -...

சிறைச்சாலையில் அதிகாரியின் துப்பாக்கிச் சூடு;பதில் ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது, சிறைச்சாலை நுழைவாயில் ஊடாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி தொடர்பில் சிறைச்சாலைகள்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: ஐக்கிய நாடுகள் சபை கவலை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து ஐக்கிய...

சிறைச்சாலை வன்முறை;12 பேர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, சுகாதார...

நவம்பரில் விசாரணைக்கு வரும் நாமலின் க்ரிஷ் கொடுக்கல் வாங்கல்...

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள க்ரிஷ்' (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு, எதிர்வரும்...

கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரள்வு;போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று (07) மாலை 4.45 மணியளவில் ரம்பக்கனை நோக்கிப் புறப்படவிருந்த பயணிகள் ரயில், மாலை 4.50...

‘சிறைச்சாலை மோதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கவில்லை’

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து எந்தவிதமான முன் கூட்டிய உளவுத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர்...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சூழல் தற்போது பாதுகாப்புப் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 20 க்கும் மேற்பட்டோர்...

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட அதிரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக...

 பாவனைக்கு பொருத்தமற்ற 4,250 மெட்ரிக் தொன் சீனி கையிருப்பு...

பேலியகொடை, பெத்தியாகொட பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 4,250 மெட்ரிக் தொன் சீனியை வலான மத்திய...

அரசாங்கத்தின் நெல் கொள்முதல் விலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள்...

அரசாங்கம் நிர்ணயித்துள்ள உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

நீர்கொழும்பு சிறை கலவரம்: 700 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம்,...

சிறை மோதல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெறும்; நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் குறித்து தான் மிகவும்  அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும்  சிறைச்சாலைகள், நீதி அமைச்சின் பொறுப்பின்...

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்;உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிறு (06)  ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார்...

கூட்டுறவு அமைப்புகள், எரிபொருள் நிலையங்கள் இடையே விசேட கலந்துரையாடல்

வர்த்தக வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர...

நீர்கொழும்பு சிறை கலவரம்: உயிரிழப்பு 19 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் 4 சிறை அதிகாரிகள் மற்றும் 4...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை...