Friday, May 8, 2026
No menu items!
- Advertisement -

TOP

கபில சந்திரசேன உயிரிழப்பு; ஆய்விற்காக...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின்...
- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

முதலமைச்சராக நியமியுங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்; விஜய்

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது அதன் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் ஏனைய கட்சிகள் விஜய்யின் கட்சிக்கு...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; ஆய்விற்காக நேரில் சென்ற நீதிபதி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் திடீர் உயிரிழப்பு குறித்து நீதவான் விசாரணை...

LAUGFS எரிவாயு விலை மாற்றத்தை அடுத்து உணவு பொருள்...

லாஃஸ்  எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரிசி,...

இலங்கை நாடாளுமன்றம் வந்தடைந்த வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம், இன்று காலை இலங்கை...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் CEO தற்கொலை?

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம அதிகாரி கபில சந்திரசேன,கொல்லுபிட்டியில் உள்ள தனது இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த...

நிதியமைச்சை கடுமையாக குற்றம் சாட்டும் பொது அமைப்புக்கள்

ஏப்ரல் மாதத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்கு இருமுறை பணம் வழங்கப்பட்டமை தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு, பொது...

மக்களின் 7 பில்லியன் ரூபாய் பணம் வீணடிக்கப்படுகிறது; கெமுனு...

அரசாங்கத்தின் புதிய மெட்ரோ பேருந்துத் திட்டத்திற்காக 7 பில்லியன் ரூபாய் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து...

முதலமைச்சராக நியமியுங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்; விஜய்

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு...

மோசடியில் ஈடுபட்ட 74 வியட்நாம் பிரஜைகள் கைது!

கொல்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சோதனையின் போது, ​​விசா விதிமுறைகளை மீறியமை மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில்...

விசா வழங்குவதாக தெரிவித்து 35.8 மில்லியன் ரூபா மோசடி

வெளிநாட்டுப் பயணங்களுக்கான விசாக்களை வழங்குவதாக வாக்குறுதியளித்து, தனிநபர்களிடமிருந்து 35.8 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு தனியார்...

ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து குறைவடையும் எண்ணெய் விலை!

ஹோர்முஸ் நீரிணையிலிருந்து கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து வெளியேற்றும் கடற்படை திட்டத்தை டிரம்ப் இடைநிறுத்தியதை தொடர்ந்து இரண்டாவது நாளாக மசகெண்ணை...

626,000 டொலர்களை மோசடியாளர்களுக்கு செலுத்தியுள்ள தபால் திணைக்களம்

நாட்டின் தபால் திணைக்களம், அமெரிக்க தபால் பிரிவுக்குச் சேர வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை இரண்டு...

ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்

அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்று கொண்டால் "எபிக் ஃபியூரி" (போர் நடவடிக்கை) முடிவுக்கு வரும் எனவும் ஈரானிய கப்பல்கள்...

வித்யா வழக்கு; மரண தண்டனையை உறுதி செய்த உச்ச...

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015ஆம் ஆண்டு மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுவிஸ்...

கணிசமாக அதிகரித்த தங்கத்தின் விலை

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (06) கணிசமான அளவு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில்...

ஜனவரி முதல் 628 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, 2026 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் 628 வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கை பொலிஸ்...

வைத்தியர் போல நடித்தவர் கைது; பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு

பொலன்னறுவையில் வைத்தியர் போல் நடித்து வந்த 59 வயது நபர் ஒருவர், தொடர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும்...

சிறுமியை வன்புணர்வு செய்த தலைமை பிக்கு; தொடரும் விசாரணைகள்

15 வயது சிறுமியை, தலைமை பிக்கு ஒருவர் உட்பட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்...

வேலைவாய்ப்பு மோசடி ;பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

ருமேனியா நாட்டில் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி செய்தமை தொடர்பாக, ஹங்குரங்கெத்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்...

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

நீதித்துறை நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் தலையீடு; எதிர்க்கட்சி குற்றசாட்டு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

சிக்குன்குனியா காய்ச்சலால் ஏற்படும் ஆபத்து!

சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...