Sunday, August 16, 2026
No menu items!
logo
- Advertisement -

TOP

- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சோக சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 3.28 மணியளவில் ரிக்டர் அளவில் 7.7 சக்திவாய்ந்த...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆணின் சடலம்...

கொழும்பு காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்  கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (15) காலை...

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 73 குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 73 பாதாள உலக நபர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இன்டர்போல் சிவப்பு அறிவிப்பின் கீழ் மீண்டும்...

நாட்டின் பெரிய வெங்காய தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி

நாட்டின் பெரிய வெங்காய தேவையில் 50% அளவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளன என விவசாய...

சினித்துறையில் 51 வருடங்களை எட்டியுள்ள ரஜினிகாந்த்

திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் சினிமாத்துறையில் 51 வருடங்களை எட்டியுள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த்...

வாகன விலைகள் கடுமையாக அதிகரிக்கும் அபாயம்

அரசாங்கம் வாகன இறக்குமதி வரி மீதான 50% மேலதிக வரியை டிசம்பர் 31 வரை நீடிக்க முடிவு செய்துள்ளதால்,...

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள்...

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக் புலனாய்வு பிரிவில்...

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக், மேலதிக விசாரணைகளுக்காக...

குயில்வத்தை பகுதியில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின்...

குயில்வத்தை பகுதியில் மூடப்பட்டிருந்த ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதி தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. குயில்வத்தை பகுதியில்...

பேருந்து நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

பேருந்து நிறுத்தும் இடங்களை தடுக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் அல்லது விட்டுச் செல்லும் சாரதிகளுக்கு எதிராக சட்ட...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கைக்கு  அச்சுறுத்தல் இல்லை

இந்தோனேசியாவின் ஃபுளோரஸ் தீவு கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவித...

சிறுமி மீது தாக்குதல்; சிறுமியின் தாயும் மற்றுமொரு நபரும்...

நான்கு வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதோடு பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும் மற்றுமொரு...

ஹோட்டலுக்குள் சென்ற முதலை; வைரலாகும் காணொளி

பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உள்ளே ஒரு முதலை சென்றமை தொடர்பான காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில்...

வரட்சியினால் சுமார் 68000 பேர் பாதிப்பு!

வறண்ட காலநிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவிக்கிறது. அதன்...

குழந்தைகளை துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர்...

எரிபொருள் விலையை குறைப்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கம்; ஜே....

ஈரான் போரில் அமெரிக்காவின் முதன்மையான முன்னுரிமை அமெரிக்கர்களுக்கான எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலையை குறைவாக வைத்திருப்பதே என அமெரிக்க...

பெண்ணொருவரின் தகாத படங்களை பரப்பிய நபர் கைது!

ஒரு பெண்ணின் நிர்வாண படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், ஆணைமடு பொலிஸ்...

மிருகத்தனமாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமி மீட்பு

மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று...

அம்பேபுஸ்ஸ பகுதியில் தொடரூந்து கோளாறு; சேவைகள் பாதிப்பு

அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரதான வழித்தடத்தில்...

உயர்தர பரீட்சை வினாத்தாள் பொதி கண்டுபிடிப்பு; விசாரணை ஆரம்பம்

ஒகஸ்ட் 14 அதாவது நாளை நடைபெறவிருக்கும் க.பொ.த உயர்தர (A/L) இயற்பியல் (பிசிக்ஸ்) பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாள்...

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இன்று காலை (13) லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...