Monday, August 24, 2026
No menu items!
logo
- Advertisement -

TOP

- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

ஓமான் மீதான டிரம்ப்பின் எச்சரிக்கை; எண்ணெய் விலை அதிகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓமானை குண்டு வீசி தாக்குவோம் என அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, உலக சந்தையில் இன்று (18) மீண்டும்  எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 90 அமெரிக்க டொலரை கடந்து சென்றுள்ளது. தற்போது அதன் விலை...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40: பிரதி அமைச்சர்

முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக...

போலி எஸ்.எல்.எஸ் அடையாளத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

அவிசாவலை பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலியான இலங்கை தரநிலை (SLS) சான்றிதழ் அடையாளத்தை கொண்டிருந்ததாக கூறப்படும் சுமார்...

கெக்கிராவ பகுதியில் ஏற்பட்ட மோதல் – ஒருவர் கொலை

கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23) அதிகாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது....

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் ரூபாய் 10 மில்லியனை ஒதுக்கியுள்ளது என புத்தசாசன, சமய மற்றும்...

வங்காள விரிகுடாவில் 24 பணியாளர்களுடன் சரக்கு கப்பல் மூழ்கியது

பனாமா கொடி பறக்கும் சரக்கு கப்பல் ஒன்று 24 பணியாளர்களுடன் வங்காள விரிகுடாவில் மூழ்கியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும்...

சட்ட வரைவில் ஏஐ தொழிநுட்பதை பயன்படுத்த திட்டம்

சட்ட வரைவு செயல்முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிலரங்கை இலங்கை நடத்தியுள்ளது. மெய்நிகர் சொத்து...

 சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்ததன் காரணமாக...

எல்நினோ காரணமாக 81,865 பேர் பாதிப்பு – 7...

எல்நினோ நிலைமையின் காரணமாக ஏற்பட்டுள்ள வறண்ட காலநிலையால் இதுவரை 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

கலைஞர் கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக் கிரியைகள் இன்று 

முன்னணி இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகள் இன்று (22) பொரல்லை பொது மயானத்தில்...

விசாரணைகளை அடுத்து வெல்லம்பிட்டியில் சட்டவிரோத துப்பாக்கி மீட்பு

தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பில் உள்ள திமுது சதுரங்க என்ற 'சமிட்புர சதூ' என அழைக்கப்படும்...

 சீனர்கள் மூவர் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – பொதுமக்கள்...

கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த 3 சீன நாட்டவர்களை தாக்கி, அவர்களில் ஒரு சீனரை கடத்தி சென்று கொலை...

தனியார் துறை ஊழியர்களுக்கும் ரயில் சீசன் டிக்கெட் வசதி 

தனியார்த்துறை ஊழியர்களுக்கும் இணைய முறையில் ரயில் சீசன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதியை அடுத்த மாதம் செப்டம்பரில் இருந்து ஆரம்பிக்க...

அன்னை பிம்பம் விடைபெற்றது;சவுகார் ஜானகிக்கு நடிகர் கமல் இரங்கல்

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில்...

பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கை விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பொலிஸ் விளக்க அறிக்கை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக இலங்கை...

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு – பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

20,000 ரூபா இலஞ்சம் கோரி,அதனை  பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர்...

வெல்லவாய-மொனராகலை வீதியில் விபத்து – ஐவர் உயிரிழப்பு

வெல்லவாய-மொனராகலை வீதியில் கும்புக்கன பகுதியில் இன்று அதிகாலை  (21) டிப்பர் வண்டி ஒன்றும் 10 பேருடன் சென்ற டிரக்டர்...

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த 14 லம்போர்கினி கார்கள்

14 லம்போர்கினி சொகுசு வாகனங்கள் கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும், அவை வான்வழியாக டுபாய் மற்றும் தோஹாவிற்கு...

உலக சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை அதிகரித்துதுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதார போரை...

16 வயதுடன் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாணவர்கள் – பிரதமர்...

16 வயதுக்கு மேல் பாடசாலை கல்வியை தொடரும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய...

கிளிநொச்சியில் புராதன பொருட்களை தேடிய 8 பேர் கைது

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் புராதன பொருட்களை தேடும் நோக்கில் அகழ்வு செய்து கொண்டிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...