Friday, July 24, 2026
No menu items!
logo
- Advertisement -

TOP

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின்...

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய...
- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இவ்வாறு கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 100.76...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை...

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள்...

கோட்டாபயவின் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், தன்னை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து...

எல் நினோ தாக்கம் நவம்பரில் உச்சத்தை அடையலாம்

எல் நினோ நிலை தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட முன்னதாகவே, அதாவது நவம்பர் மாதத்தில் இலங்கையில் அதன் உச்ச...

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்ததால்...

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் இன்று காலை பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால்...

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு; மேன்முறை நீதிமன்றம்...

2026 கபொத உயர்தர பரீட்சையை 2 மாதங்கள் ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் குழு ஒன்று தாக்கல் செய்திருந்த அடிப்படை...

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர்...

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்...

அருவியை பார்க்க சென்ற மாணவர்கள் நீரில் விழுந்து உயிரிழப்பு

தெல்தெனிய, பன்வில பகுதியில் உள்ள அருவி ஒன்றை பார்வையிட சென்ற 2 பாடசாலை மாணவர்கள் அதில் விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள்...

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை...

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலியவுக்கு மீண்டும் பிடியாணை

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றத்தை தவிர்த்து...

பஹ்ரைனில் அமேசோன் தரவு உட்கட்டமைப்பை தாக்கியதாக ஈரான் படை தெரிவிப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) பஹ்ரைனில் உள்ள அமேசோன் நிறுவனத்தின் தரவு உட்கட்டமைப்பை குறிவைத்து ஏவுகணை...

இலங்கையின் சில பகுதிகளில் மாலை வேளையில் மழை   

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22)சில இடங்களில்...

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள்...

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள்...

திடீர் சொத்து தொடர்பான காவல்துறை அறிவிப்பை வாபஸ் பெற...

இலங்கை காவல்துறை கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பை (வாபஸ்) திரும்ப பெறுமாறு ஐக்கிய தேசியக்...

கோப், கோபா அறிக்கைகளை விசாரணை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைக்க அனுமதி

பாராளுமன்றத்தின் அரச கணக்குகள் தொடர்பான குழு (COPA) மற்றும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (COPE) ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட...

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம்

என். ஆர் அனீஸ்  நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக...

பழங்கள் மீது நச்சு இரசாயனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை

"பழங்களை பழுக்க வைக்க நச்சு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தேவையான சட்ட விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்"...

குவைத்துக்கான இலங்கை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில்  நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக, குவைத்துக்கு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக...

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட மாத்திரைகள்,பீடி இலைகள் மீட்பு

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் பெரும் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது...

அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு எதிராக 14.6 மில்லியன் ரூபாய் அபராதம்!

11 அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 14.6 ரூபாய் மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கியின்...

நவகமுவ துப்பாக்கிச் சூடு: 2 சந்தேகநபர்கள் கைது

கொரதொட்டை, நவகமுவ பகுதியில் ஜூலை 16ஆம் திகதி இடம்பெற்ற ஆண் ஒருவரின் கொலை தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...