Monday, July 20, 2026
No menu items!
logo
- Advertisement -

TOP

- Advertisement -

UPDATES

- Advertisement -
- Advertisement -

LOCAL NEWS

World News

சீனாவில் நிலச்சரிவு; 08 பேர் உயிரிழப்பு – 34 பேரை காணவில்லை

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலச்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்த 10 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப்...
- Advertisement -
- Advertisement -

சினிமா

Latest News

நாளை முதல் முட்டை விலை அதிகரிப்பு – வெள்ளை...

நாளை (20) முதல் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை ரூ.41 ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை...

 “இலங்கை தமிழ் தூய்மையானது” நடிகை த்ரிஷா

இந்திய நடிகை த்ரிஷா கிருஷ்ணன், சிட்னியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஈழத் தமிழை பாராட்டி பேசி உள்ளமை வரவேற்பை...

சீனாவில் நிலச்சரிவு; 08 பேர் உயிரிழப்பு – 34...

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும்...

முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு ரணில் அஞ்சலி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பொலிஸ்...

சோதனையின்போது தாக்க முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கி...

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை சோதனை செய்ய முயன்ற போது, பொலிஸாரை வாளால் தாக்க முயன்ற நபர் மீது...

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் 

சட்டவிரோதமாக முதல் வடிவத்தை மாற்றி தயாரிக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் ஹோமாகம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தமாக,...

டெங்கு அபாயம் – கடந்த 24 மணி நேரத்தில்...

டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு...

ஈரான் தாக்குதல் -குவைத் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விமான...

பிரபல ஆடை நிறுவன உரிமையாளருக்கு விளக்கமறியல்

பிரபல ஆடை வர்த்தக நிறுவனமான "House of Fashions" உரிமையாளர் பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இலங்கை சுங்க...

 10 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் சிக்கிய அங்கோலா...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள், 237 கிராம் கொக்கெய்ன் வைத்திருந்த 54...

இலங்கை ரயில்வே சேவை நெருக்கடி தொடர்பில் எச்சரிக்கை

இலங்கை ரயில்வே திணைக்களத்திடம் உள்ள என்ஜின் இயந்திரம் மற்றும் பயண பெட்டிகள் (diesel multiple unit) கையிருப்பு கடுமையாக...

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபஸ் (Chiapas) கடற்கரைக்கு அருகில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின்...

வெலகெதர கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை

வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொடூர கொலை மற்றும் 3 பேரை கொலை செய்ய முயன்ற...

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி...

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம்...

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...

ஜோர்தானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) ஜோர்தானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க போர் விமானங்களை தாக்கியுள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி...

பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடியாக இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன 63 வயதில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பொலிஸ் மா...

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம்...

வெப்பநிலை அதிகரிப்பு குறித்து சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வெப்பமான காலநிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை...

Business

- Advertisement -

Technology

- Advertisement -

Health

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு...

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத்...