சர்வஜன சபைகள்
உள்நாட்டுச்செய்திகள்
சர்வஜன சபைகள் மூலம் மக்களிடம் தொழில்முனைவோர் உணர்வு வளர்க்கப்படும் – திலித் ஜயவீர!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு நிறுவப்படும் சர்வஜன சபைகள் மூலம் ஹொரணை மக்களின் மனதில் தொழில்முனைவோர் உணர்வு வளர்க்கப்படும் என்று சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஹொரணை, பொகுனுவிட்ட பகுதியில் நேற்று (30/04/2025) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மேலும்...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


