Friday, April 17, 2026
No menu items!

ஈச்சிலம்பற்று பொலிஸார்

சிறிய ரக லொறியொன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…

ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் லங்காபடுன சந்திக்கு அருகில் சிறிய ரக லொறியொன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று சனிக்கிழமை (16.11.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மத்துகம, ஹல்வல பிரதேசத்தில் வசித்த 40 வயதுடைய கடற்படை சிப்பாய் ஆவார். பானமவிலிருந்து சாம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img