Monday, June 22, 2026
No menu items!

கரும்புள்ளிகள்

குளிப்பதற்கு முன் கற்றாழை முகத்தில் தடவினால் என்ன பலன்? பருக்கள் மறையுமாம்..!

கற்றாழை என்பது சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தையும், குளிர்ச்சியையும் தருகிறது. கூடுதலாக, இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோல் தொடர்பான பல பிரச்சனைகளை இல்லாமல் செய்கிறது. கரும்புள்ளிகள், பருக்கள்,...

முகம் சும்மா தங்கம் போல மின்னணுமா? இந்த 2 பொருளை காபியுடன் கலந்து தடவினால் போதும்..!

ஒளிரும் மென்மையான சருமம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சருமம் இப்படி வருவதற்காக ஒவ்வொருவரும் பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர். இன்றைய அவசர கால சூழ்நிலையில் நாம் தினம் தினம் வெளியில் செல்ல நேரிடும். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சனைகள் வருகிறது. இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். இவற்றை நாம் குறைக்க...

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க வேண்டுமா? இரவில் வைட்டமின்-இ உடன் இதை தடவுங்க..!

சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க இரவு நேர சருமப் பராமரிப்பு மிகவும் முக்கியமானது. காரணம் நமது தோல் இரவில் புத்துணர்ச்சி பெறுகிறது. இதன்போது செல்கள் பழுதுபடுகின்றன. இதனால் இரவு நேர சருமப் பராமரிப் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் வெயிலின் காரணமாக ஒவ்வொருவரின் சருமமும் பல பிரச்சனைக்கு உட்படும். இதனால் அதிக அளவிலான கரும்புள்ளிகள்...

ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு பூ போதும்.., எப்படி பயன்படுத்துவது?

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன. அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற இந்த பூவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் செம்பருத்தி பூ- 10 தண்ணீர்- ½ லிட்டர் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் தண்ணீரை மிதமான அளவு சூடாகிய பின்பு செம்பருத்தி...

ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை நீக்க இந்த ஒரு இலை போதும்.., எப்படி பயன்படுத்துவது?

முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன. இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேப்ப இலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். 1. தேவையான பொருட்கள் வேப்பிலை- ஒரு கைப்பிடி தண்ணீர்- 2 கப் பயன்படுத்தும் முறை முதலில் வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்விக்க வேண்டும். அதன்பிறகு இந்த...

கரும்புள்ளிகள் நீக்கி முகத்தை பொலிவாக்கணுமா? இந்த ஒரு பொடி போதும்..!

தற்போது இருக்கும் வாழ்க்கை முறையின் காரணமாக சருமம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதற்கு பல விலை உயர்ந்த கெமிக்கல் பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் நாளடைவில் தோல் வறண்டு பல பிரச்சனைகளை சந்திக்கும். இதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நமது முகத்தை அழகுபடுத்த முடியும். இந்த பதிவில் நாம்  காபி பொடியை வைத்து...

பார்ப்பவர்களை ஈர்க்கச் செய்யும் பொலிவு வேண்டுமா? இந்த ஒரு பேஸ் ஃபெக் போதும்..!

ஒளிரும் மென்மையான சருமம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சருமம் இப்படி வருவதற்காக ஒவ்வொருவரும் பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர். இன்றைய அவசர கால சூழ்நிலையில் நாம் தினம் தினம் வெளியில் செல்ல நேரிடும். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சினைகள் வருகிறது. இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். இவற்றை நாம்...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img