துஷ்பிரயோகம்
உள்நாட்டுச்செய்திகள்
சுமந்திரன் ஒரு விலாங்கு மீன் – மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர்!
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார்
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (27.08.2025) இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் ,
ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ்...
புதிய செய்திகள்
குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்!
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் 20 ஓவரில் 152 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து 153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் 16.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ஓட்டங்கள்...
புதிய செய்திகள்
சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தரணிகள் குழு!
பல்வேறு காரணங்களுக்காக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், சட்டத்தரணிகளின் சேவையை தானாக முன்வந்து பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தரணிகள் குழுவொன்றை ஏற்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராவதன் மூலம் கடமைகளுக்கு இடையிலான மோதல்களைத் தடுக்க இது எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அனைத்து தொழில் செலவுகள் மற்றும்...
புதிய செய்திகள்
புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்கும் கனடா!
பல ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கும், இது ஆட்சியில் இருக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கின்றது.
கனடா 2025 இல் 395,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களையும், 2026 இல் 380,000 மற்றும் 2027 இல் 365,000 ஆகவும், 2024 இல் 485,000 ஆகக் குறையும்...
உள்நாட்டுச்செய்திகள்
22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி !
தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வருடமாகக் குழுவாக இணைந்து தம்மைக் கடுமையாகத் துஷ்பிரயோகம் செய்ததாக தனமல்வில காவல் நிலையத்தில் அம்மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய 22 மாணவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக...
புதிய செய்திகள்
9 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் கைது!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி - துன்னாலை பகுதியில் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக...
புதிய செய்திகள்
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வர்த்தகர்..!
நுவரெலியா - நானுஓயா வாழமலை தோட்டத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு (18.06) கைது செய்ப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தனது வீட்டில் சிறிய வர்த்தக நிலையம் ஒன்று நடத்தி வருவதாகவும் சிறுமி வர்த்தக...
புதிய செய்திகள்
இரு சிறுமிகளை சீரழித்த பிக்கு!
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தபால் மூலமாக கிடைத்த இரகசிய முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது.
உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் மன உபாதைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


