Wednesday, July 1, 2026
No menu items!

புதிய செய்திகள்

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய வைத்தியசாலைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரண்டு நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான கட்டிடங்ககள் தரைமட்டமாக்கின. இதில் 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு மற்றும் 5,000-க்கும்...

சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கை பொருத்தமான தீர்மானங்களை எடுத்துள்ளது!; ஐ.எம்.எப்

மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வந்தபோதிலும், பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக இலங்கை அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் இலங்கைக்கான பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. நாட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு, அவர்கள் இன்று பிற்பகல்...

பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய ஐவர் கைது;வெயங்கொடையில் சம்பவம்

வெயங்கொடை பொலிஸ் பிரிவில் மிஹிந்து பெரஹேராவின் போது போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (29 வாடகைக் காரில் பயணித்த குழுவினர், அதிகாரிகளின் பணியில் தலையிட்டு, அவர்கள் மீது தாக்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 20 மற்றும் 21...

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு திணைக்களம், கடந்த ஜூன் 15 , 2008...

குடிநீர் வியாபாரம் என தெரிவித்து கள்ளச்சாராயம் தயாரித்த நிறுவனம் சுற்றிவளைப்பு!

கடுவலையில், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் என தெரிவித்து கள்ளச்சாராயம் தயாரித்து வந்த நிறுவனம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது, 18,500-க்கும் மேற்பட்ட கள்ளச்சாராயப் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், சனிக்கிழமையன்று கடுவலை சுதர்சன வீதியில்...

தனியார் பேருந்து கட்டணம் ஜூலை முதல் அதிகரிக்குமா?

வருடாந்தோறும் மேற்கொள்ளப்படும் பேருந்து கட்டண திருத்தம், நடைமுறை கொள்கையின்படி நாளை முதல் அதாவது ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வர வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.  கட்டண மாற்றங்கள் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டுள்ளது, எனினும், பேருந்து சங்கங்களுடன் அதிகாரிகள் கலந்துரையாட தவறியுள்ளதாக தனியார் பேருந்து...

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று தங்கத்தின் விலை 1%க்கும் அதிகமாக சரிந்தது. ஸ்பொட் தங்கம் 1.03% சரிந்து ஒரு அவுன்ஸ் 4,0 045.95 டொலர்களாக பதிவானது. ஒகஸ்ட் மாதத்தில் கொள்வனவு செய்வதற்கான அமெரிக்க தங்க ஒப்பந்தங்களும்...

பெற்றோல், டீசல் விலை குறைப்பு – இன்று நள்ளிரவு முதல் அமுல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் விலைகளை இன்று ஜூன் 29 நள்ளிரவு முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, பெற்றோல் ஒக்டேன் 92 ஒரு லீற்றரின் விலை ரூ. 20 ஆல் குறைக்கப்பட்டு ரூ. 414 ஆகவும், ஒட்டோ டீசல் விலை ரூ. 25 ஆல் குறைக்கப்பட்டு ரூ....

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் தவறானது என்பதை நியூஸ்வயர் செய்தி தளம்  உறுதிப்படுத்தியுள்ளது. உண்மையில் குறித்த காணொளி இலங்கையில் பதிவு செய்யப்பட்டதாகும். சிறுமி வங்கதேசத்தை சேர்ந்தவர் என்ற தலைப்புடன் பல...

துப்பாக்கி காணாமல் போனதையடுத்து பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

சேவை துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யட்டியந்தோட்டை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி OIC விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காணாமல் போன ஆயுதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், சீதாவாகை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று ஜூன் 27 ஆம் திகதி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். ஜூன் 26 ஆம் திகதி கடமைக்காக...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...