Sunday, August 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்  கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (15) காலை கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காலி முகத்திடல் அருகிலுள்ள கடற்கரை ஓரத்தில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் கூறினர். சடலம்...

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 73 குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 73 பாதாள உலக நபர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இன்டர்போல் சிவப்பு அறிவிப்பின் கீழ் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். நேற்று(15) சனிக்கிழமை கண்டியில் ஊடகங்களிடம் பேசிய அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும்...

நாட்டின் பெரிய வெங்காய தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி

நாட்டின் பெரிய வெங்காய தேவையில் 50% அளவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளன என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பெரும்போக பருவ அறுவடையில் நாட்டின் ஆண்டு தேவையில் 50% அளவை பூர்த்தி செய்வதே முக்கிய நோக்கம் என  திணைக்களம் கூறியுள்ளது. நாட்டின் ஒரு ஆண்டுக்கான பெரிய வெங்காய பாவனை சுமார் 3,20,000 மெட்ரிக்...

வாகன விலைகள் கடுமையாக அதிகரிக்கும் அபாயம்

அரசாங்கம் வாகன இறக்குமதி வரி மீதான 50% மேலதிக வரியை டிசம்பர் 31 வரை நீடிக்க முடிவு செய்துள்ளதால், இலங்கையில் வாகன விலைகள் கடுமையாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி முன்னர் இன்று 15 உடன் முடிவடைய இருந்த நிலையில் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நீடிப்பால் காட்சியறை விலைகள் கணிசமாக அதிகரிக்கும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்...

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சோக சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 3.28 மணியளவில் ரிக்டர் அளவில் 7.7 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு...

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக் புலனாய்வு பிரிவில் ஒப்படைப்பு

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவிடம் (CCIB)ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபருடன்  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் 2 நபர்களும் விசாரணை மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (14 இரவு) அபுதாபியில்...

குயில்வத்தை பகுதியில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதி திறப்பு

குயில்வத்தை பகுதியில் மூடப்பட்டிருந்த ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதி தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. குயில்வத்தை பகுதியில் இன்று  (15) அதிகாலை 1 மணியளவில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மண் குன்று ஒன்று சரிந்து விழுந்ததால் அந்த வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தது. எனினும் தற்போது போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஒரு பாதை திறக்கப்பட்டுள்ளது....

பேருந்து நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

பேருந்து நிறுத்தும் இடங்களை தடுக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் அல்லது விட்டுச் செல்லும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இலங்கை பொலிஸ் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. பேருந்து நிறுத்தங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியிலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போக்குவரத்து நெரிசலுக்கும், பயணிகள் ஏறி இறங்கும்போது...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கைக்கு  அச்சுறுத்தல் இல்லை

இந்தோனேசியாவின் ஃபுளோரஸ் தீவு கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தின் எண்டே நகரில் இருந்து 68 கிலோமீட்டர் வடமேற்கில் இந்த நிலநடுக்கம்...

சிறுமி மீது தாக்குதல்; சிறுமியின் தாயும் மற்றுமொரு நபரும் கைது!

நான்கு வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதோடு பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும் மற்றுமொரு பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது இன்று (14) காலை ஹாலிஎல பகுதியில் நடந்துள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சந்தேக நபரான பெண், சிறுமியின் தாயார் என தற்போது...
- Advertisement -

Latest News

காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்  கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (15) காலை கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்,...