தேசிய இறைவரிச் சட்டம்
உள்நாட்டுச்செய்திகள்
அரசாங்கம் என்ன சூழ்ச்சி செய்கின்றது? – திலித் கேள்வி..!
‘‘சேவை ஏற்றுமதியின் அடிப்படையில் 15 சதவீத வரி விதித்து தேசிய இறைவரிச் சட்டத்துக்கு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளினூடாக ஆக்கபூர்வமான இளைஞர்கள் மற்றும் தொழில் முயற்சியாண்மை ஊக்கமிழந்துள்ளது. இது எமது நாட்டின் தொழில்முனைவை முழுமையாக அழிக்கும் செயற்பாடாகும்.
அரசாங்கத்துக்கு டொலர் அவசியமாக இருக்கும்போது இவர்கள் என்ன சூழ்ச்சி செய்கிறார்கள்’’ என சர்வசன அதிகாரம் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


