Wednesday, June 3, 2026
No menu items!

படல்கும்புர

ஒரு மாணவரும் இல்லாத இலங்கையின் வசதி படைத்த பாடசாலை

மொனராகலை கல்வி வலயத்தில் உள்ள படல்கும்புர, எத்பட்டிய பாடசாலை, இலங்கையில் மாணவர்கள் இல்லாத ஒரே பாடசாலையாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர், மற்றும் மாணவர்கள் இல்லாத இந்த பாடசாலையில், ஆசிரியர் ஒருவரும் ஒரு கல்விசாரா பணியாளரும் பணியாற்றி வருகின்றனர். 1948-ல் 70 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பாடசாலை 200 மாணவர்கள் மற்றும் 16 ஆசிரியர்களைக் கொண்ட பணியாளர்...
- Advertisement -spot_img

Latest News

695 மில்லியன் டொலர்களை விடுவித்துள்ள சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் திறைசேரி இன்று சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொண்டதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதிப்படுத்தினார். இலங்கையின் கடன்...
- Advertisement -spot_img