Friday, April 17, 2026
No menu items!

பயனாளிகள்

அஸ்வெசும நிவாரண உதவித்தொகை பெறுபவர்களுக்கு அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 11,201,647,000.00 ரூபாய் தொகை 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 12 ஆம்...

வைப்பிலிடப்படவுள்ள இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு!

இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. 17 இலட்சத்து 32 அயிரத்து 263 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் சுமார் 12.6 பில்லியன் ரூபாய் கொடுப்பனவு வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பயனாளிகள் நாளை முதல் அஸ்வெசும கொடுப்பனவை வங்கிக் கணக்கிலிருந்து பெறமுடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img