Thursday, July 9, 2026
No menu items!

பாகொட ஜனிதவன்ச தேரர்

சிகிச்சையில் 20 காட்டு யானைகள்!

நாடு முழுவதும் உடல் ரீதியாக காயமடைந்த 20 காட்டு யானைகள் தற்போது சிகிச்சை பெறுகின்றன என்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான யானைகள், துப்பாக்கிச் சூட்டுகளும், பொறி (trap) தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனுராதபுரம் வலயத்தில் 8, பொலன்னறுவை வலயத்தில் 4, வடமேல் வலயத்தில் 3 மற்றும் ஊவா வலயத்தில் 5 காட்டு யானைகள் சிகிச்சையில்...
- Advertisement -spot_img

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...
- Advertisement -spot_img