Sunday, May 31, 2026
No menu items!

ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு

ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு;பொலிசார் விசாரணை

வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே நேற்று சனிக்கிழமை (30) மாலையில் ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெள்ளவத்தை பொலிஸ் பிரிவு எல்லைக்குள், பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது. சம்பவத்தின் போது உயிரிழந்த பெண், வெள்ளை மற்றும் பழுப்பு நிற புடவை அணிந்து, பச்சை...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img