Monday, June 22, 2026
No menu items!

ரோஸ் வாட்டர்

குளிப்பதற்கு முன் கற்றாழை முகத்தில் தடவினால் என்ன பலன்? பருக்கள் மறையுமாம்..!

கற்றாழை என்பது சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தையும், குளிர்ச்சியையும் தருகிறது. கூடுதலாக, இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோல் தொடர்பான பல பிரச்சனைகளை இல்லாமல் செய்கிறது. கரும்புள்ளிகள், பருக்கள்,...

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க வேண்டுமா? இரவில் வைட்டமின்-இ உடன் இதை தடவுங்க..!

சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க இரவு நேர சருமப் பராமரிப்பு மிகவும் முக்கியமானது. காரணம் நமது தோல் இரவில் புத்துணர்ச்சி பெறுகிறது. இதன்போது செல்கள் பழுதுபடுகின்றன. இதனால் இரவு நேர சருமப் பராமரிப் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் வெயிலின் காரணமாக ஒவ்வொருவரின் சருமமும் பல பிரச்சனைக்கு உட்படும். இதனால் அதிக அளவிலான கரும்புள்ளிகள்...

கரும்புள்ளிகள் நீக்கி முகத்தை பொலிவாக்கணுமா? இந்த ஒரு பொடி போதும்..!

தற்போது இருக்கும் வாழ்க்கை முறையின் காரணமாக சருமம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதற்கு பல விலை உயர்ந்த கெமிக்கல் பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் நாளடைவில் தோல் வறண்டு பல பிரச்சனைகளை சந்திக்கும். இதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நமது முகத்தை அழகுபடுத்த முடியும். இந்த பதிவில் நாம்  காபி பொடியை வைத்து...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img