Tuesday, June 9, 2026
No menu items!

வழிப்பறிக் கொள்ளை

வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது..!

காலி, அம்பலாங்கொடை பிரதேசத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக படபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பத்தேகம மற்றும் எல்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கச் சங்கிலிகள் மற்றும் பெண்டன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி வழிப்பறிக்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img