Tuesday, May 26, 2026
No menu items!

கிரகங்கள்

2025-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி- அதிர்ஷ்டத்தை அள்ளிதரப்போகும் 5 ராசிகள்..!

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமையும். இது போன்ற விடயங்கள் ராசிப்பலன் அடிப்படையில் தான் கணிக்கப்படுகிறது. தொடர்ந்து புதிதாக தொழில் துவங்குபவர்கள் தெய்வங்களுக்குரிய நாளான இன்று ஆரம்பித்தால் வீட்டில் செல்வம் பெருகும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு, கேது...

18 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன்-கேது….. இனி ராஜாவாக வாழப்போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், செப்டம்பர் 16ம் தேதி இரவு...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img