Thursday, July 9, 2026
No menu items!

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம்

இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கைகளை கையளித்த அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம்!

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,ஊடகர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்,ஊடகப் பயிற்சிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள நவீன ஊடக யுக்திகள் ,அச்சு ,இலத்திரனியல் மற்றும் சமூக...
- Advertisement -spot_img

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...
- Advertisement -spot_img