Monday, June 22, 2026
No menu items!

அதிமேதகு கர்தினால் ரஞ்சித்

அதிமேதகு கர்தினால் ரஞ்சித் அவர்களை சந்தித்த பிரதமர்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொரளையில் உள்ள பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் அதிமேதகு கர்தினால் ரஞ்சித் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு நேற்று (04.10.2024) இரவு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்டத்தில் கொழும்பு ஆயர் வணக்கத்திற்குரிய துஷாந்த ரொட்ரிகோவையும் பிரதமர் சந்தித்தார்.
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img