Saturday, August 22, 2026
No menu items!

அநுராதபுரம் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக மாணவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு..!

அநுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கடந்த புதன்கிழமை (21.11.2024) கொழும்பு ஜம்பட்டா தெருவில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் மலசலகூடத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்ததாவது, அனுராதபுரம், ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பல்கலை மாணவன் கொழும்பு மருதானை பிரதேசத்தில்...
- Advertisement -spot_img

Latest News

 சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்ததன் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது...
- Advertisement -spot_img