Tuesday, June 23, 2026
No menu items!

அநுராதபுரம் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக மாணவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு..!

அநுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கடந்த புதன்கிழமை (21.11.2024) கொழும்பு ஜம்பட்டா தெருவில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் மலசலகூடத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்ததாவது, அனுராதபுரம், ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பல்கலை மாணவன் கொழும்பு மருதானை பிரதேசத்தில்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img