Friday, April 17, 2026
No menu items!

அமெரிக்க அரசு

விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவார்கள் – ட்ரம்ப் எச்சரிக்கை..!

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக தங்கியுள்ள இந்தியர்கள் விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ட்ரம்பின் இந்த புதிய அறிவிப்பால் அங்கு வசித்து வரும் 45 இலட்சம் இந்தியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதேவேளை அமெரிக்காவில் சட்டபூர்வமாக...

லாகூரில் இருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு உத்தரவு..!

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இதேவேளை ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், குப்வாரா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம்...

ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகல்..!

அமெரிக்க அரசின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் விலகுவார், என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறைத் தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற...

பங்களாதேஷ் அரசுக்கு எதிராக போராடிய மாணவிகளுக்கு அமெரிக்க அரசு விருது..!

பங்களாதேஷில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக துணிச்சலாக போராடிய மாணவிகளுக்கு அமெரிக்க அரசு இன்று விருது வழங்கி பாராட்டுகின்றது. கடந்த ஆண்டு பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் மாணவிகள் குழு முக்கிய பங்கு வகித்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்த மாணவிகள் குழு தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img