Sunday, June 21, 2026
No menu items!

அரசியலமைப்

ரணிலை பதவி விலகுமாறு கூறிய சஜித்…!!

பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரின் நியமனம் அரசியலமைப்பின் பொருந்தக்கூடிய விதிகளுக்குள் இல்லை என்பதாலே பொலிஸ் மா அதிபர் தனது அலுவலக செயற்பாடுகளில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளார். “ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img