Monday, August 24, 2026
No menu items!

அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா

யாழில் குழந்தை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு

யாழில் மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம்(02) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதன்போது அவருக்கு கடந்த 23 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

எப்பாவல தோட்டத்தில் பிடிக்கப்பட்ட முதலை ஒப்படைப்பு

எப்பாவல, எலியாதிவுல்வெவ பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்குள் நுழைந்த முதலை ஒன்றை அங்குள்ள கிராம மக்கள்  பிடித்து தலாவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சனிக்கிழமை (22)...
- Advertisement -spot_img