Thursday, May 14, 2026
No menu items!

இணக்கப்பாட்டு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் உடனடி இணக்கப்பாடு வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான வேதனம் குறித்துப் தொடரப்பட்ட வழக்கில், அரசாங்கம் உடனடியாக தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கப்பாட்டுக்குக் வர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தினரால் இந்த...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img