Monday, June 8, 2026
No menu items!

இராணுவ வைத்தியசாலை

போலி அடையாள அட்டை மூலம் மருந்துகளை பெற்றவர்களின் பட்டியல் விரைவில்..!

போலி அடையாள அட்டை இலக்கங்களை முன்வைத்து இராணுவ வைத்தியசாலையில் அதிக அளவிலான மருந்துகளை பெற்றவர்களின் பட்டியலை வெகு விரைவில் அரசாங்கம் வெளிப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையிலான தகவல்களை எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு வெளிப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது. கடந்த அரசாங்கங்களின் போது வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்களுக்கு இடையிலான உறவுமுறை மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக எதிரணியினர் போராட்டம்!

முன்னாள் அரச புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சாலே, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக தெரிவித்து, எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்று (08) கொழும்பு...
- Advertisement -spot_img