Tuesday, May 26, 2026
No menu items!

இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள்

உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு – விசாரணை CIDக்கு ஒப்படைப்பு!

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளது என சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ இந்த தகவலை உறுதிப்படுத்தினார். அவர்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு – முக்கிய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது நடத்திய நடவடிக்கையில், இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து செயல்பட்டதாக விசாரணைத் தரப்புகள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது நேபாள காவல்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். இலங்கைக்கு...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img