Monday, June 22, 2026
No menu items!

இ.போ.ச. வண்டி

அனலைதீவு மக்களின் கோரிக்கை-பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படப்போகின்றார்கள்?

அனலைதீவு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துதாருங்கள் என்று  அனலைதீவு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான  வைத்தியர் சிறீபவானந்தராஜா மற்றும் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர்  தீவக பகுதி மக்களை சந்தித்து அவர்களுடைய தேவைகள், மக்கள் பிரச்சினைகள்  ஆராய்ந்து வருகிறார்கள். அந்த வகையில்...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img