உத்தியோகத்தர்கள்
உள்நாட்டுச்செய்திகள்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அலுவலக நடைமுறை தொடர்பான பயிற்சி..!
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு அலுவலக நடைமுறைகளும் முறைமைகளும் தொடர்பான முதலாவது பயிற்சி செயலமர்வு இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் மேற்பார்வையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (4/8/2025) இடம் பெற்றது.
இதன்...
உள்நாட்டுச்செய்திகள்
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி மேற்கு பிரிவு உத்தியோகத்தர்கள்!
கிளிநொச்சி மேற்கு பிரிவு உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று (07.04.2025) ஈடுபட்டனர்.
கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 3ம் திகதி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய உயிரிழப்புக்கு காரணம் குறித்த பிரிவின் பொறியியலாளர் தான் காரணம் என தெரிவித்து சில சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.
குறித்த சம்பவம்...
உள்நாட்டுச்செய்திகள்
அரச உத்தியோகத்தர்களுக்கான கலை ஆக்கத்திறன் போட்டி!
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான கலை, ஆக்கத் திறன் போட்டி மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (28/03/2025) இடம் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் ஆண், பெண் உத்தியோகத்தர்களின் கலை,...
உள்நாட்டுச்செய்திகள்
அரச ஊழியர்களின் சம்பளமில்லாத விடுமுறை – அமைச்சின் விசேட அறிவிப்பு..!
அரச ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக, சம்பளமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்போது, மேற்படி விடுமுறையை அங்கீகரிப்பதில் மாவட்டச் செயலாளர்கள் பின்பற்ற வேண்டிய தொடர்...
புதிய செய்திகள்
2024ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது; மாவட்ட பதில் அரசாங்க அதிபர்!
யாழ்ப்பாணத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது. குறிப்பாக 1233.94 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் இணை...
புதிய செய்திகள்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 05ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மே 30ம் திகதி தொடக்கம் ஜூன் 5ம் திகதி வரையான காலப் பகுதியை சுற்றாடல் வாரமாக அறிவித்துள்ள அரசாங்கம் நாட்டின் பல பாகங்களிலும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
அதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்ட...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


