Sunday, June 28, 2026
No menu items!

உழைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் உடனடி இணக்கப்பாடு வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான வேதனம் குறித்துப் தொடரப்பட்ட வழக்கில், அரசாங்கம் உடனடியாக தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கப்பாட்டுக்குக் வர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தினரால் இந்த...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img