Tuesday, June 23, 2026
No menu items!

எய்ட்ஸ் தொற்று

15 வயது மாணவிக்கு எய்ட்ஸ் தொற்று உறுதி: மாணவர்கள் வழி தவறும் நிலை பற்றி பொலிஸ் எச்சரிக்கை!

மஹியங்கனையைச் சேர்ந்த 15 வயது பிள்ளைக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கருத்து தெரிவித்த அவர், பல மாணவர்கள் பாடசாலைக்கோ அல்லது மேலதிக வகுப்புகளுக்கோ செல்வதில்லை என்றும் தேவையற்ற இடங்களுக்கே செல்வதாகவும் கூறினார். "சில மாணவர்கள் பாடசாலை அல்லது மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி வனப்பகுதிக்கு செல்கின்றனர். இந்த பிள்ளைகள் அங்கு தங்கியிருக்கும் போது நோய்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img