Monday, June 1, 2026
No menu items!

கசிப்பு விற்பனை

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் மூவர் கைது…!

கசிப்பு விற்பனையாளரிடமிருந்து 6000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பெந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் கொஸ்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பொலிஸ் உப பரிசோதகர், பொலிஸ் சர்ஜன்ட் மற்றும் பொலிஸ் சாரதி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் வழங்கிய நபர் தனது கையடக்கத் தொலைப்பேசியில் இலஞ்சம் கொடுப்பதை காணொளியாக...

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் கசிப்பு விற்பனை….!!

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் உள்ள பெட்டிக் கடையில் கசிப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் ஆறு திருமுருகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவரது வேண்டுகோளை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு உமா சந்திரபிரகாஷ் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, அவ்விடயம் தொடர்பில் அவர் உடனடியாக...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img