Monday, June 8, 2026
No menu items!

கடற்றொழில் சமூகம்

கடற்றொழில் சமூகத்தை கருவறுத்து ஏப்பமிடுவதை அனுர அரசு நிறுத்த வேண்டும் – அன்னராசா!

குறைபாடுகள் இருந்தும் மக்களின் கருத்துக்கு கடந்தகால அரசாங்கம் செவிசாய்த்து திட்டங்களை முன்னெடுத்த நிலையில் தற்போதைய அனுர அரசாங்கம் வடக்கின் கடற்றொழில் சமூகத்தின் கருவறுத்து ஏப்பமிடும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றது என வடக்கின் கடற்றொழிலாளர் அமைப்பு பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றையதினம் (3/16/2025) யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல்கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கடற்படை மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. குறித்த...
- Advertisement -spot_img