Tuesday, June 2, 2026
No menu items!

கந்தபுரம் பகுதியில்

கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த மாமனார்!

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்குத் தப்பி ஓடி வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...
- Advertisement -spot_img