Monday, June 29, 2026
No menu items!

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு

மட்டக்களப்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது!

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையமொன்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபாயினை கையூட்டலாக பெற்ற போதே அவர் கைதாகியுள்ளார். கைதானவர் 54 வயதுடையவர் என கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img