Monday, June 29, 2026
No menu items!

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு

மட்டக்களப்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது!

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையமொன்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபாயினை கையூட்டலாக பெற்ற போதே அவர் கைதாகியுள்ளார். கைதானவர் 54 வயதுடையவர் என கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

பெற்றோல், டீசல் விலை குறைப்பு – இன்று நள்ளிரவு முதல் அமுல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் விலைகளை இன்று ஜூன் 29 நள்ளிரவு முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, பெற்றோல்...
- Advertisement -spot_img