Sunday, June 28, 2026
No menu items!

சாலியவெவ பொலிஸார்

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…!

புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்றையதினம் (15.11.2024) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் புத்தளம், சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 14 ஆம் திகதி அன்று இரவு நடைபெற்ற மதுபான களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறு...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img