Tuesday, May 26, 2026
No menu items!

சுருக்குவலை

தலைதூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் கடலுக்கு செல்வதை நிறுத்திய மீனவர்கள்..!

யாழ். வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் அதிகளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர். சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்கு நாளாந்தம் அதிகளவான மீன்பிடி படகுகள் சென்று ஐம்பதாயிரம் கிலோவிற்கும் அதிகளவான மீன்களை பிடித்து வருவதால் சிறு தொழிலாளிகள் தங்களின் வருமானத்தை இழந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் அதிகளவான மீன்கள் பிடிபடுவதால்...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img