Monday, June 29, 2026
No menu items!

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் சென்று திரும்புபவர்களுக்காக விசேட பேருந்து சேவை…

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் சென்று கொழும்பு திரும்பிய மக்களுக்காக இன்று (16.11.2024) முதல் விசேட பேருந்து சேவைகள் வழங்கப்படுமென  இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார். நாளையும் (17.11.2024) நாளை மறுதினமும் (18.11.2024) இந்த விசேட பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மக்களின் வசதிக்காக தனியார்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img