Tuesday, June 23, 2026
No menu items!

தமிழர் பகுதியில் பயங்கர விபத்தில் வைத்தியர் உட்பட 4 பேருக்கு நேர்ந்த சோகம்...

தமிழர் பகுதியில் பயங்கர விபத்தில் வைத்தியர் உட்பட 4 பேருக்கு நேர்ந்த சோகம்…

யாழ்ப்பாண கல்லூண்டாய் பகுதியில் நேற்றைய தினம் (01-12-2023) மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் வைத்தியரும், அவரது நண்பரும் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வைத்தியர் மற்றுமொரு நபருடன் யாழ்ப்பாண நகரை நோக்கி சென்று...
- Advertisement -spot_img

Latest News

2 கோடி மதிப்புள்ள கஜமுத்துக்கள் கடத்தல்: 3 பேர் கைது

அராவ கரந்தகஹமட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த 4 கஜமுத்துக்களுடன் 3 சந்தேகநபர்கள்...
- Advertisement -spot_img