Thursday, July 9, 2026
No menu items!

தமிழ் மாநாடு

தமிழகம் செல்லும் பிரதியமைச்சர் பிரதீப்!

உலக அயலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று தமிழகம் செல்கின்றார். உலக அயலகத் தமிழர் மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் சென்னையில் இடம்பெறவுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பிற்கமைய இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ள பிரதியமைச்சர்...
- Advertisement -spot_img

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...
- Advertisement -spot_img