Wednesday, June 10, 2026
No menu items!

திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திட்டமுன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடத்தவேண்டும் – அறிவுறுத்திய ஆளுநர்!

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறையாக்கத்தை நேரடியாகச் சென்று திணைக்களத் தலைவர்கள் பார்வையிடவேண்டும் என்பதுடன் ஆகக்குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தை செயலாளர்கள் நடத்தவேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (01.04.2025) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர்,...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img