Monday, April 20, 2026
No menu items!

துறைமுக அணுகல்

துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை பணி முடிக்க திட்டம்!

துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரகம் அறிவித்துள்ளது. ஏறக்குறைய 90% கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 2019 செப்டம்பரில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது மொத்த செலவில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5.3 கிலோமீற்றர்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img