Friday, May 1, 2026
No menu items!

தேங்காய் உற்பத்தி

தெங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!  

தேங்காய் விலை அதிகரிப்பு, தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளை கவனத்திற் கொண்டு தெங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது. விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் தேவையான தென்னை கன்றுகளை வழங்குதல், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குதல், வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னை கன்றுகளை வழங்குதல் போன்ற திட்டங்களை...

தேங்காய் கூழ் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல்!

தேங்காய் உற்பத்தி பற்றாக்குறைக்கு மத்தியில் உள்ளூர் தொழில்கள் மற்றும் நுகர்வோரை ஆதரிப்பதற்காக தேங்காய் கூழ் பொருட்கள் மற்றும் உலர்ந்த தேங்காய் துண்டுகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. சட்ட விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து, உடனடி இறக்குமதிகளை ஆராயுமாறு அமைச்சரவை கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தியது. "இலங்கையில் வருடாந்தம் சுமார் 3,000 தேங்காய்கள் தேவை...

நாட்டில் தேங்காய்களின் விலைக்கான முக்கிய காரணம் என்ன?

நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும் என  ருஹுணு பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் துறையின் மூத்த பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார். 2000 ஆம் ஆண்டளவில் , தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் தேங்காய்களாக இருந்ததாகவும், அப்போது...

தொடரும் தேங்காய் தட்டுப்பாடு ….!

நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img