Monday, June 22, 2026
No menu items!

நம்பிக்கை

புதிய திருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் அணிதிரள்வோம்; ஜனாதிபதி!

மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். நாம் இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை ஒரு...

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்துக்கு பாராட்டு தெரிவித்த ஜப்பான்!

கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிற்கும் (OCC) இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இறுதி ஒப்பந்தத்தை ஜப்பான் வரவேற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எடுத்த முயற்சிகளை ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா, பாராட்டினார். மேலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முன்கூட்டியே கையெழுத்திடுவதன்...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img