Tuesday, May 5, 2026
No menu items!

நாய்க்குட்டி

எஜமானை சுட்ட ரொபோ நாய்…!

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நன்மையும் செய்கிறது அதேவேளை தீமையும் செய்கிறது. அந்த வகையில், ரொபோ நாய் ஒன்று சோதனை முயற்சியின்போது யூடியூபர் ஒருவரை நெருப்புத் துப்பாக்கியால் சுட்டுள்ளது. குறித்த யூடியூபர் அண்மையில் ரொபோ நாய்க்குட்டியொன்றை வாங்கியுள்ளார். அந்த ரொபோ நாய்க்குட்டியின் இயக்கத்தை நேரடியாக ஒன்லைனில் பரிசோதித்துள்ளார். அதில் முதலில் ரொபோ நாய்க்கு கை கொடுக்கிறார். நாயும் முன்னங்காலை தூக்கி கைகொடுத்தது. பின்னர் ரொபோவில்...

நாய்களுக்கான பராமரிப்பு நிலையம் ; கிழக்கு மாகாணத்தில்!

கைவிடப்பட்ட நாய்களுக்கும் நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில் வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

இனி பேருந்து இருக்கைகளை இணையம் ஊடாக முன்பதிவு செய்யலாம்!

நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
- Advertisement -spot_img