Monday, May 4, 2026
No menu items!

நுககொல்ல

பொலிஸாரின் துப்பாக்கியை திருடிய நபர்..!

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் அரலகங்வில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர்  வில்கமுவ, நுககொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பல் மீண்டும் ஈரானிடம் ஒப்படைப்பு

ஓமான் வளைகுடாவில் கைப்பற்றப்பட்ட எம்/வி தௌஸ்கா கப்பலின் பணியாளர்கள், பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (சென்ட்காம்) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம்...
- Advertisement -spot_img