Saturday, April 25, 2026
No menu items!

நுவரெலியா காவல்துறையினர்

நுவரெலியா பேருந்து சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை..!

இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட நுவரெலியா பேருந்து சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அங்கிருந்து 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் களவாடப்பட்டுள்ளது. சம்பவத்தில் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை குறித்த சந்தேக நபர்கள் இந்த நிதியைக் களவாடுவதற்கு அங்கு பிரவேசித்துள்ளனர். நீண்ட காலமாக அவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img