Sunday, June 28, 2026
No menu items!

நுவரெலியா பேருந்து சாலை

நுவரெலியா பேருந்து சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை..!

இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட நுவரெலியா பேருந்து சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அங்கிருந்து 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் களவாடப்பட்டுள்ளது. சம்பவத்தில் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை குறித்த சந்தேக நபர்கள் இந்த நிதியைக் களவாடுவதற்கு அங்கு பிரவேசித்துள்ளனர். நீண்ட காலமாக அவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img