Monday, June 22, 2026
No menu items!

பல்லேகம

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று (19) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி பதுளை மாவட்டத்தில் பதுளை ,பசறை, மற்றும் ஹாலிஎல பகுதிகளுக்கும் ,கண்டி மாவட்டத்தில்...

தொடர் குடியிருப்பில் தீ விபத்து !  

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட  தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தானது இன்று புதன்கிழமை (03) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விபத்தில் 03 தொடர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் 60 வயதுடைய ஆணொருவரும், 50 வயதுடைய பெண்ணொருவரும்  உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img