Friday, June 12, 2026
No menu items!

போலி ஆயுதங்கள்

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் (CCIB) பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்கு, குற்றக் கும்பல்களிடம் ஆயுதங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால், அவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையின் முதலாவது படகு இறக்கும் தளம் திறப்பு

இலங்கையின் முதலாவது பிரத்தியேக படகு இறங்குத்துறை நேற்று (Boat Launching Ramp) களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை மீன்பிடித்துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நாட்டின் படகு ஏற்றுமதித்துறையின்...
- Advertisement -spot_img