Monday, June 29, 2026
No menu items!

மன்னார் குடிமக்கள்

மன்னாரில் காற்றாலை மின் நிலைய பணிகளை நிறுத்தக் கோரி போராட்டம் தொடர முடிவு!

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மன்னார் தீவைச் சுற்றி கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் கோரி, மன்னார் மக்கள் குழு தனது போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளது. மன்னார் மக்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் தற்போது 100 நாட்களைத் தாண்டியுள்ளது. நேற்று நடைபெற்ற...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img