Tuesday, June 23, 2026
No menu items!

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை  – இருவர் தப்பியோட்டம்..!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை பாலம் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (28/1/2025) மாலையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் முற்றுகையிட்டதையடுத்து உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் தப்பி ஓடியதோடு  5 இலட்சத்து 25 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு 22 பெரல்கள் கொண்ட கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை...

அக்கரைப்பற்றில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி பிணையில் விடுவிப்பு…

அக்கரைப்பற்றில் சீவிய நல உரித்து ஒன்றை கிரயமாக மாற்றி விற்பதற்கு உறுதி  எழுதிய சந்தேகத்தின் பேரில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவர் உட்பட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் திங்கட்கிழமை (04.11.2024) சரீரப் பிணையில் விடுவித்தார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img