Monday, June 22, 2026
No menu items!

முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான  உத்தியோகபூர்வ அறிவிப்பு…!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறாத போதிலும், அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, அது எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். கடவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “ஒன்றாக வெல்வோம் – அபி கம்பஹா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img