Monday, June 8, 2026
No menu items!

மே 18

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று அனுஷ்டிப்பு

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் (LTTE) இலங்கை அரசுக்கு இடையிலான 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதப் போராட்டம் மே 18 அன்று 2009 அன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்றுடன் யுத்த முடிவு 17 வருடங்களை கடந்துள்ளது. யுத்தத்தின் இறுதி காலப்பகுதிகளில் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தமிழ் மக்கள்...

யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 16ஆண்டு நிறைவு..!

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக, வருடாந்தம் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாந்தம் மே 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img